
மதுரை:- பேருந்துகளில்பயணம்செய்யகாவலர்களுக்கு
அடையாள அட்டையை
மாநகர காவல் ஆணையர் வழங்கினார்
இன்று பிப்ரவரி 17.02.2025ம்தேதி
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழக அரசு பேருந்துகளில் அலுவல் ரீதியாக பயணம் செய்யும் காவல்துறையினர், அவர்கள் பணிபுரியும் மாவட்ட எல்லைக்குள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் வகையில் காவலர்கள் முதல் ஆய்வாளர் வரையுள்ள காவல்துறையினருக்கான நவீன பயண அடையாள அட்டையை
(ஸ்மார்ட் கார்டு) மாநகர காவல் ஆணையர் திரு.
ஜெ. லோகநாதன்,IPS
அவர்கள் வழங்கினார்.
