Police Department News

மதுரை அண்ணாநகர் பகுதியில் கடந்த 2015 ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை

மதுரை அண்ணாநகர் பகுதியில் கடந்த 2015 ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை

மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த 2015ம் ஆண்டு தொடரப்பட்ட கொலை வழக்கில் (914/2015) உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் வழக்கின் முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு, குற்றவாளிக்கு தக்க தண்டனை பெற்றுத்தந்த காவல்துறையினரை மாநகர காவல் சார்பாக, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தனது வாழ்த்துக்கள் மற்றும் பாரட்டுகளை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.