
தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல்நிலையம். ஒரு லட்சம் திருடிய நபருக்கு 2 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம்
கடந்த 08/10/2024 அன்று செங்கோட்டை ஐயர் பெட்ரோல் பல்க் அலுவலகத்தில் திருட்டு போன ரூபாய் ஒரு லட்சத்தை திருடிய முத்துகுமார் என்பவருக்கு
நீதிமன்ற தீர்ப்பில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த பெண் உதவி ஆய்வாளர் திருமதி முருகேஸ்வரி மற்றும் உதவி ஆய்வாளர் திரு முரளிதரன் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டியுள்ளார்கள் எதிரியை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்
