Police Department News

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து போட்டி

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து போட்டி

17.05.2025 அன்று இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் ராஜ் (DCB), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் காவல் ஆய்வாளர் திரு.பழனிவேல் (அரக்கோணம் கிராமிய வட்ட காவல் நிலையம்) அவர்கள் தலைமையில் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.