இரவு நேரம் பார்க்காமல் பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் காவலர்கள் இடம் சென்னை திருவல்லிக்கேணி
சென்னை போட்டோகிராபர் சுகன்
இரவு நேரம் பார்க்காமல் பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் காவலர்கள் இடம் சென்னை திருவல்லிக்கேணி
சென்னை போட்டோகிராபர் சுகன்
காவல் துறை இயக்குனர் உத்தரவின்படியும், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படியும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போட்டி. அருப்புக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் ஆலோசனைபடி கரியபட்டி வட்ட ஆய்வாளர் அவர்கள் தலைமையில் 26/10/21ம்தேதி காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மேம்படுத்தல் தொடர்பாக காரிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உயர்நிலை , மேல்நிலை மாணவர்களுக்குக்கிடையே தனித்தனியாக கவிதைப் போட்டி ,பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மற்றும் ஓவியப்போட்டி போட்டிகள் இனிதே நடைபெற்றது. இன்று27/10/21ம்தேதி காலை வெற்றி […]
மதுரையில் குட்கா விற்ற கடைகளுக்கு சீல் மதுரையில் நேற்று கீழமாரட் வீதியில் உள்ள ஸ்டார் டீ கடை உட்பட 9 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.கீழமாரட் வீதி ஸ்டார் டீ கடையில் ஏற்கனவே குட்கா வைத்து விற்பனை செய்ததாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. விளக்குத்தூண் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் பரிந்துரைப்படி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் இக்கடைக்கு சீல் வைத்தனர். இதுவரை […]
கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் ஏலம் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் 24-ந் தேதி ஏலம் விடப்படுகிறது.தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி அலுவலக வளாகத்தில் நடக்கிறது. தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி, மதுரையில் உள்ள அலுவலக வளாகத்தில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலம் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மதுரையில் உள்ள தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி அலுவலக […]