இரவு நேரம் பார்க்காமல் பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் காவலர்கள் இடம் சென்னை திருவல்லிக்கேணி
சென்னை போட்டோகிராபர் சுகன்


இரவு நேரம் பார்க்காமல் பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் காவலர்கள் இடம் சென்னை திருவல்லிக்கேணி
சென்னை போட்டோகிராபர் சுகன்
மாரண்டஅள்ளியில் புதிய தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமிராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் துவக்கி வைத்தார். தருமபுரிமாவட்டம் மாரண்டஅள்ளியில் நடைபெறும் திருட்டு, செயின் பறிப்பு, பிக்பாக்கெட், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றசம்பங்களையும் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் நகரின் முக்கிய பகுதிகளில் கேமராக்களை பொருத்த மாரண்டஅள்ளி காவல்துறை தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில் அப்பகுதியை சேர்ந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் செல்வம் மற்றும் தொழிலதிபர்கள் வெற்றி, சரவணன், கேபிள் ராஜா ஆகியோரின் உதவியுடன் நகரின் முக்கிய […]
மதுரை S.ஆலங்குளத்தை சேர்ந்த பெண் குண்டர் சட்டத்தின் கீழ் கைது மதுரை S. ஆலங்குளத்தை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மனைவி அனார்கலி வயது 55, இவர் மதுரை நகரில் ஏழைப் பெண்களை வைத்து விபச்சாரத் தொழில் செய்து வந்துள்ளார் இதனால் போலிசார் இவரை அடிக்கடி கைது செய்வதும் அதன் இவர் ஜாமினில் வருவதும் தொடர்கதையாக இருந்து வந்த நிலையில் இவரது இந்த சட்ட விரோத நடவடிக்கைககளை கட்டுப்படுத்தும் நோக்கில் இவர மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.J.லோகநாதன் […]
நடைப்பயிற்சி; வழிமறித்த கும்பல்! – நடுரோட்டில் மேலூர் அ.ம.மு.க பிரமுகருக்கு நேர்ந்த கதிமேலூர் அருகே முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவரின் கொலை, அரசியல் போட்டி காரணமாக நிகழ்த்தப்பட்டதா என்று போலீஸார் விசாரணை செய்துவருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அ.வல்லாளபட்டியைச் சேர்ந்தவர் அசோகன். அ.தி.மு.கவில் இருந்த போது கூட்டுறவுச் சங்கத் தலைவராக இருந்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.சாமி ஜெயலலிதா இறப்பிற்குப் பின் அ.ம.மு.க.,விற்குச் சென்றதால் அசோகனும் அ.ம.மு.கவிற்கு மாறிவிட்டார்.தற்போது அ.ம.மு.க.,வில் பிரதிநிதியாக இருந்துவரும் இவர் மேலூர் டு […]
