இரவு நேரம் பார்க்காமல் பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் காவலர்கள் இடம் சென்னை திருவல்லிக்கேணி
சென்னை போட்டோகிராபர் சுகன்


இரவு நேரம் பார்க்காமல் பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் காவலர்கள் இடம் சென்னை திருவல்லிக்கேணி
சென்னை போட்டோகிராபர் சுகன்
சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் மீது வழக்கு பதிவு. வாகனம் பறிமுதல். பழவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு.மோகன் குமார் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பழவூர் சாஸ்தா கோயில் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள், போலீஸாரை கண்டதும் வண்டியை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். மேற்படி மணல் திருட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், ஆவரைகுளம் பகுதியை சேர்ந்த பிரபு வயது […]
மதுரை ATM ல் இருந்த பணத்தை மீட்டு வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை வீரர் மதுரை மாநகர் ஊர்க்காவல் படையில் பணிபுரியும் திரு. குருமூர்த்தி (HG 48 ) என்பவர் 18,11,2021 அன்று காலை கடச்சநேந்தல் பகுதியில் SBI ATM ல் பணம் எடுப்பதற்காக சென்றார். அந்த ஏடிஎம்மில் பணம் ரூபாய் 10,000 வெளியில் இருந்ததை பார்த்தார். பின்னர் அப்பணத்தை எடுத்து கொண்டு கோசாகுளத்தில் உள்ள SBI வங்கிக்கு சென்று அங்கு உள்ள மேலாளர் அவர்களை […]
முழு ஊரடங்கில் இரு சக்கர வாகனம் திருட்டு – சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள துலுக்கநத்தம் அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முத்துக்குமார் (46). இவர் தனது நண்பர் மணிகண்டன் வீட்டில் இரவு தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தை நண்பர் மணிகண்டன் வீட்டிற்க்கு அருகில் உள்ள காமராஜர் மன்றத்தில் நிறுத்தியிருந்தார்.பின்னர் காலை எழுந்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் […]
