Related Articles
சுகாதார நிலையம் பாழடைந்த கட்டிடத்தில் செயல்படுவது ஏன்?
சுகாதார நிலையம் பாழடைந்த கட்டிடத்தில் செயல்படுவது ஏன்? மனிதநேய மக்கள் கட்சியின் வக்கீல் அணி மாநில துணை செயலாளர் கலந்தர் ஆசிக் அகமது என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வெள்ளையபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அஞ்சுகோட்டை அரசு துணை சுகாதார நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த துணை சுகாதார நிலையத்தில் தங்கி பணிபுரியும் வகையில் கிராம […]
பாலக்கோடு பட்டு பூச்சி அலுவலகம் எதிரே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி 3 பேர் படுகாயம்.
பாலக்கோடு பட்டு பூச்சி அலுவலகம் எதிரே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி 3 பேர் படுகாயம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தண்டு காரண அள்ளியை சேர்ந்த கூலி தொழிலாளி சாமுவேல் (வயது.40) இவர் தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜகணபதியுடன் .நேற்று மாலை பாலக்கோட்டிலிருந்து வெள்ளி சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்,எண்டப்பட்டியை சேர்ந்த சேரன் (வயது.22) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வெள்ளிசந்தையில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்து […]
உள்ளாட்சித் தேர்தல்- 63,079 போலீசார் பாதுகாப்பு!
உள்ளாட்சித் தேர்தல்- 63,079 போலீசார் பாதுகாப்பு! தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி 63,079 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 27- ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் டிசம்பர் 30- ஆம் தேதியும் நடக்கிறது. இந்நிலையில் 27 மாவட்டங்களில் முதல்கட்டமாக தேர்தல் நடக்கும் இடங்களில் நேற்று (26.12.2019) மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (27.12.2019) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மாநில […]