Related Articles
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் இன்று ‘நல்லிணக்க நாள்” உறுதிமொழி
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் இன்று ‘நல்லிணக்க நாள்” உறுதிமொழி தருமபுரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன்ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் இன்று ‘நல்லிணக்க நாள்” உறுதிமொழி.ஓவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நல்லிணக்க நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு இன்று (18.08.2023) தருமபுரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன்ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.நான் சாதி, இன, வட்டார, மத அல்லது […]
மதுரை மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்களும் CCTV கண்காணிப்பு கேமராக்களில் பதிவு
மதுரை மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்களும் CCTV கண்காணிப்பு கேமராக்களில் பதிவு மதுரை மாநகரில் குற்றங்கள் நடைபெறாமல் முன் கூட்டியே தடுப்பதற்காகவும் அன்னிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும், குற்றவாளிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், வாகன விபத்துக்களை குறைப்பதற்க்காகவும் திருட்டு வாகனங்களை கண்டுபிடிப்பதற்காகவும் சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதற்காகவும், மதுரை மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகன ஓட்டிகளின் வாகன பதிவு எண்களை தானாக பதிவு செய்யும் 22 CCTV கண்காணிப்பு கேமராக்கள் […]
மதுரையில் தனியார் மதுபான பாரில் ஊழியர்களை தாக்கிய சி.பி.ஐ., ஜி.எஸ்.டி., சுங்க அதிகாரிகள் 4 பேர் கைது
மதுரையில் தனியார் மதுபான பாரில் ஊழியர்களை தாக்கிய சி.பி.ஐ., ஜி.எஸ்.டி., சுங்க அதிகாரிகள் 4 பேர் கைது ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டம் தோபாராவை சேர்ந்தவர் விஜயந்தர் சிங் மகன் தர்மேந்திர் சிங் (வயது 32). இவர் தஞ்சாவூரில் ஜி.எஸ்.டி. அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஹரியானா மாநிலம் ரேவரி மாவட்டம் குருவாடாவை சேர்ந்த பரத் சிங் மகன் ராகுல் யாதவ் (32). இவர் தூத்துக்குடியில் கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜி ஜுன்ஸ் ஜினுவைச் […]