Police Department News

நெல்லித்துறை, விழாமரத்தூர், பூதபள்ளம், செங்களூர் ஆகிய இடங்களுக்கு சென்று மலைவாழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் காவல் துறை சார்பாக இன்று 29.04.2020

நெல்லித்துறை, விழாமரத்தூர், பூதபள்ளம், செங்களூர் ஆகிய இடங்களுக்கு சென்று மலைவாழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்_காவல்துறைக்கு

நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்…….

முன்னுதாரணமான
உங்களைப் பெற்றிருப்பதில் மேட்டுப்பாளையம்
பெருமை கொள்கிறது.

தொடரட்டும் உங்கள் நற்செயல்களும்
அர்ப்பணிப்புகளும்.. போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published.