சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியை சேர்ந்த (48) வயது மதிக்கத்தக்கவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து 01.10.2020 அன்று சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள், u/s 7 & 8 of POSCO Act -ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.
