Police Day CelebrationThiruvallur District Sub Division GUMMUDIPOONDI Deputy Superintendent of Police D.RAMESH,TPS
Related Articles
மதுரை மேலூரில் வேலையில்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு மூதியவர் தூக்கு போட்டு தற்கொலை, மேலூர் போலீசார் விசாரணை
மதுரை மேலூரில் வேலையில்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு மூதியவர் தூக்கு போட்டு தற்கொலை, மேலூர் போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான காந்தி பார்க் ரோடு, ஸ்டார் நகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவஞானம் மனைவி காந்திமதி வயது 50/2020, இவரது கணவர் சிவஞானம் அவர்கள் கொரோனா காலமாதலால் கடந்த ஒரு வருட காலமாக வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார் இதனால் மனநிலையும் சற்று பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இவரது மகள் […]
கொலை, கொள்ளை மற்றும் பல் வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்கள்
கொலை, கொள்ளை மற்றும் பல் வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்கள் தேனி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் காணாமல் போனதாக தேடப்பட்ட வழக்கில் காணாமல் போன அப்பெண் கொலை செய்யப்பட்டதின் அடிப்படையில் காவல்துறையின் துரித விசாரணையின் மூலம் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு […]
இந்திய சாட்சிய சட்டம் 1872 Sec 70
இந்திய சாட்சிய சட்டம் 1872 Sec 70 ஒரு நபர், ஒரு xerox காப்பி மீது, தானாகவே, இது அசல் என்று சான்றிதழ் என்று சான்றொப்பம் செய்யலாம். அது சட்டப்படி ஏற்புடையது.உதாரணம், ஜாதி சான்றிதழில், நகலில், இது அசல் என்று எந்த அரசு அலுவலர், நோட்டரி பப்ளிக் கையெழுத்து இல்லாமல், அவரே, அசல் என்று சான்றொப்பம் செய்யலாம். சட்டப்படி இது செல்லும். Self attestation is lawful under Indian Evidence Act 1872 Sec 70.Section […]









