Police Day Celebration Thiruvallur District SHOLAVARAM E-5 PS Inspector of Police K.PARANTHAMAN
Related Articles
வீடுகளில் 1 யூனிட் மின்சாரத்துக்கு 11 காசுகள் அதிகரிக்க முடிவு- தமிழக மின்வாரிய அதிகாரிகள் தகவல்
வீடுகளில் 1 யூனிட் மின்சாரத்துக்கு 11 காசுகள் அதிகரிக்க முடிவு- தமிழக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி அளவுக்கு மின் இணைப்புகள் உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்புகள் 2 கோடியே 30 லட்சம் ஆகும். இது தவிர 10 லட்சம் குடிசை மின் இணைப்புகள், 23 லட்சம் விவசாய மின் இணைப்புகள், 1 லட்சத்து 60 ஆயிரம் விசைத்தறி மின் இணைப்புகள் உள்ளன. இந்த 4 வகையான மின் இணைப்புகளில் வீட்டு […]
கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்
கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர் மதுரை:பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றிய சிலர் தங்களது கோரிக்கைகளுக்காக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என்று கூறி கடந்த 2016 ஆம் ஆண்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத கல்வித்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காக்கர்லா […]
மதுரை ரயில் பெட்டியில் தீ விபத்து – கைதான 5 பேருக்கு செப். 11 வரை காவல் – நீதிமன்றம் உத்தரவு!
மதுரை ரயில் பெட்டியில் தீ விபத்து – கைதான 5 பேருக்கு செப். 11 வரை காவல் – நீதிமன்றம் உத்தரவு! மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்ததில், உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் […]








