ஈரோடு மாவட்டம் சத்தி வட்டம் அருள்மிகு பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கினர்.இவ்விழாவில் போக்குவரத்து மற்றும் பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த Dr.R.Sivakumar (ஈரோடு மவட்ட காவல் கண்காணிப்பாளர்)அவர்கள் தலைமையின் கீழ் இயங்கிய ஆயிரத்திற்க்குமேற்பட்ட காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு நெரிசலை கட்டுப்படுத்தினர் மேலும் குண்டம் இறங்கும் இடத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாம் இருக்க தீயணைப்பு துறையினர் சிறப்பாக செயல்பட்டனர்
Related Articles
சாலை விபத்துகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சாலை விபத்துகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்பூர் மாவட்டம் காங்கயம் உட்கோட்டம் ஊத்துக்குளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபத்து ஏற்படுவதை தடுக்க பொதுமக்களின் நலனுக்காக விபத்து ஏற்பட கூடிய இடங்களில் முன்னெச்சரிக்கை பதாகை ஊத்துக்குளி காவல்துறையினரால் அடிக்கடி விபத்து ஏற்படும் பல்வேறு பகுதிகளிலும் அபாயமான பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வருகின்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகையை திருடிய பெண் கைது! 25 பவுன் நகை மீட்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகையை திருடிய பெண் கைது! 25 பவுன் நகை மீட்பு இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனியாக வரும் நோயாளிகளை குறி வைத்து அவர்களிடமிருந்து நகைகளை திருடி வரும் நபரை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில், 100 CCTV Footage-ன் சோதனை அடிப்படையில் எதிரியை அடையாளம் கண்டறிந்து நகைகளை திருடிய மேரி @ முருகேஸ்வரியை கைது செய்து […]
சர்ச்சை வீடியோ பதிவிட்டதாக சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு
சர்ச்சை வீடியோ பதிவிட்டதாக சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குறிஞ்சாகுளம் கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு கோவிலில் சிலை வைத்தது மற்றும் இடப்பிரச்சினை தொடர்பாக இரு சமுதாயத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் பிரபல யுடியூப்பரான சாட்டை துரைமுருகன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது யுடியூப்பில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் குறிஞ்சாகுளத்தில் நிலவும் மோதலில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாகவும், சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவும் […]



