Police Department News

கருந்திரி பறிமுதல் :- அருப்புக்கோட்டை MDR நகரைச்சுற்றி பட்டாசிற்கு தேவையான கருந்திரி சுற்றும் பணிகள்

கருந்திரி பறிமுதல் :- அருப்புக்கோட்டை MDR நகரைச்சுற்றி பட்டாசிற்கு தேவையான கருந்திரி சுற்றும் பணிகள் குடிசை தொழில் போல அங்கும் இங்குமாக அனுமதியில்லாமல் செயல்பட்டுவருவதாகஅருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது அந்த இடத்திற்கு நகர் காவல் சார்பு ஆய்வாளர் திரு.வெற்றிமுருகன் அவர்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்குச்சென்று கருந்திரி தாள் சுற்றப்பட்ட நிலையில் திரிகளைப் பறிமுதல் செய்தார் மொத்தம் 140 குரோஸ் திரி பண்டல்கள், இதில் 40 குரோஸ் திரிகளை ஜெயக்குமார் என்பவரிடமும், மற்றும்100 குரோஸ் திரிகளை சதுரகிரி […]

Police Department News

ஆத்தூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள் காதலியிடம் வம்பு: மானத்தைக் காக்க ரவுடியைக் கொன்ற காதலன் கைது

ஆத்தூரில் கோயிலுக்கு வந்த காதல் ஜோடியிடம்  ரவுடிகள் வழிப்பறியில் ஈடுபட்டதோடு, பலாத்காரத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் காதலியின் மானம் காக்க, காதலன் ரவுடியைக் கத்தியால் குத்தினார். சேலம் மாவட்டம் ஆத்தூர், வடசென்னிமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணியம் கோயில் உள்ளது. வனம் சூழ்ந்த மலைக்கோயிலில் பக்தர்கள் அதிகம் வந்து செல்வர். அக்கம் பக்கத்து ஊரிலிருந்து காதல் ஜோடிகளும் இங்கு வருவார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு அங்குள்ள ரவுடிகள் சிலர் அங்கு வரும் காதல் ஜோடிகள் மற்றும் பக்தர்களிடம் வழிப்பறியில் […]

Police Department News

சந்தேகத்தால் விபரீதம்; சூளைமேட்டில் மனைவி குத்திக் கொலை: கணவன் கைது

சென்னை சூளைமேட்டில் சந்தேக புத்தியால் மனைவியை குத்திக் கொன்ற கணவனை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சூளைமேடு, அண்ணா நெடும்பாதை கண்ணகி தெருவில் வசிப்பவர் ஷெனு (37), கார் டிரைவராக பணியாற்றுகிறார். இவரது மனைவி ஷாலினி (29). தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். டிரைவர் வேலை பார்த்து வந்த ஷெனு கடந்த ஒரு மாதகாலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். குடும்பச் […]

Police Department News

டெல்லியில் இருந்து சென்னை வந்த ரயிலின் ஏ.சி. பெட்டியில் கிடந்த 6 துப்பாக்கி குண்டுகள்: ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை

டெல்லியில் இருந்து கடந்த 19-ம் தேதி புறப்பட்ட ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றதும் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கான உதவியாளராக பணிபுரியும் அருண்குமார் என்பவர், எச்ஏ 1 பெட்டியை சோதனை செய்துள்ளார். அப்போது அந்த பெட்டியில் உள்ள ‘ஜி’ கேபினில் 6 குண்டுகளுடன் கூடிய மேகசைன் பாக்ஸ் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேகசைன் பாக்ஸ் என்பது துப்பாக்கியில் குண்டுகள் […]

Police Department News

ஆலங்குடி அருகே பெரியார் சிலை சேதம்: சேலம் சங்கர மடம் மீது கல் வீசியதாக 3 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதியில் பெரியாரின் முழு உருவச் சிலை நேற்று உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். புதுக்கோட்டை விடுதியில் அரசு தொடக்கப் பள்ளி அருகே திராவிடர் கழகம் சார்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் படிப்பகம் ஏற்படுத்தப்பட்டது. இதன் அருகே 2013-ல் சுமார் ஏழரை அடி உயரத்தில் பெரியாரின் முழு உருவ சிமென்ட் சிலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் நேற்று இரவு […]

Police Department News

1,500 தம்பதிகளை சேர்த்து வைத்து சாதனை: சேவை மனப்பான்மையுடன் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர்

சென்னையில் பெண் போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் ஒருவர் சேவை மனப்பான்மையுடன் தன்னிடம் பிரச்சினையுடன் வந்த 1500 தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து சேர்த்து வைத்துள்ளார். பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவரை காவல் ஆணையர் பாராட்டியுள்ளார். சென்னை ஐகோர்ட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் ஜெயமணி (56). இவர் மற்ற போலீஸார் போல் தினசரி வேலையில் மூழ்கி விடுவதோடல்லாமல் கூடுதலாக தனிப்பட்ட முறையில் சில வேலைகளை செய்துள்ளார். இதன் மூலம் பலராலும் பாராட்டப்படும் இவரது சேவை அறிந்து காவல் […]

Police Department News

பெரியார் சிலையின் தலையை துண்டித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தந்தை பெரியார் சிலையின் தலையை துண்டித்த மர்ம நபர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி என்ற கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளியின் எதிரில் பெரியார் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே தந்தை பெரியாரின் திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்த சிலையின் தலையை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர். காலையில் பெரியார் சிலையின் தலை தனியாக கீழே கிடப்பதை பார்த்த […]

Police Department News

ஆர்டர்லி முறை பின்பற்றப்படுகிறதா? காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி கேள்வி

ஆர்டர்லி முறையை கடைபிடிக்கிறீர்களா? என்பது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு, அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். காவல் உயர் அதிகாரிகளின் இல்லங்களிலும், அலுவலகங்களிலும், அவர்களுக்கு உதவிகள் புரிவதற்காக, காவல்துறையில் பணியில் இருக்கும் காவலர்கள் ஆர்டர்லியாக பணியமர்த்தப்படுவர். இதற்கு எதிர்ப்பு எழுந்ததால், பல ஆண்டுகளுக்கு முன் ஆர்டர்லி முறை கைவிடப்பட்டது. இருப்பினும், சில காவல் உயர் அதிகாரிகள், காவல்துறையில் பணியில் இருப்பவர்களையே, ஆர்டர்லியாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், 1979ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில், […]

Police Department News

பெண்ணின் கைகளை துண்டித்தவர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே தவறான நட்பு சந்தேகத்தால் பெண்ணின் கைகள் துண்டிக்கப்பட்டது தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர்(40); லாரி ஓட்டுநர். இவருக்கு மனைவி சத்யா மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். மனைவியிடம் தகராறு இந்நிலையில், சத்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த டெய்லர் ஷேக்முகமது என்பவருக்கும் இடையே தவறான நட்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த சங்கர் தனது மனைவி சத்யாவிடம் தகராறு செய்துவந்தார். […]

Police Department News

முயல் வேட்டை ஐவர் கைது:- அருப்புக்கோட்டை அருகே குல்லூர்சந்தையில் பெரிய அளவில் நீர் தேக்கம்

முயல் வேட்டை ஐவர் கைது:- அருப்புக்கோட்டை அருகே குல்லூர்சந்தையில் பெரிய அளவில் நீர் தேக்கம் (அணைகட்டு) உள்ளது அதனை சுற்றி புல்வெளிகள் முட்புதற்கள் அதிகம் என்பதால் காட்டுமுயல் அதிகமாகவே இருக்கும் இதனை பாதுகாப்பதற்கு வனத்துறையினர் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர் குறிப்பிடும்படியாக சந்தேகத்தின் பெயரில் இரவில் முயல் வேட்டையில் இருந்தவர்களை வனத்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர் அவர்களிடமிருந்து முயல் மற்றும் முயல் வேட்டைக்கு பயன்படும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதுபோல காட்டுக்குள் இருக்கும் காடை,கெளதாரி, சிறுநரி,ஆகியவை வேட்டையாடுவதற்கு தடைசெய்யப்பட்டதாகும் மீறும் […]