தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் பொன்விழா ஆண்டு கண்காட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சி திறப்பு விழாவிற்கு காவல் கண்காணிப்பாளர் திரு.பண்டிகங்காதர் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் விவேகானந்தன் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் காவல்துறையினர் பயன்படுத்தும் துப்பாக்கிகள், தீயணைப்பு கருவிகள், வெடிபொருட்களை கண்டறியும் உபகரணங்கள், காவல்துறையில் பயன்படுத்தப்படும் புலன் விசாரணை பொருட்கள் மற்றும் […]
Author: policeenews
கும்பகோணம் , உத்திரை கிராமத்தில் வீட்டில் வைத்து மது விற்பனை, 1 கைது
தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்துள்ள சுவாமிமலை காவல் நிலைய சரகத்திற்க்குட்பட்ட உத்திரை கிராமம் மெயின் ரோடு விநாயகர் கோவில் அருகில் வசித்து வரும் பழனிசாமி மகன் ரஜினிகாந்த் (30) என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை விற்பனை செய்வதாக வந்த தகவல் அடிப்படையில் சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளர் ரேகாராணி உத்திரவின் படி உதவி ஆய்வாளர் குகன் மற்றும் காவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்கள் விசாரணையில் அங்கு மது விற்பனை செய்து வருவது தெரியவந்தது இதையடுத்து சுவாமிமலை காவல் துறையினர் […]
Two FIRs Lodged By Police For Trying To Disrupt Wedding
The Ghaziabad police on Saturday registered two FIRs, including one against BJP city president Ajay Sharma, in regards to ruckus created by alleged members of a Right-wing organisation at an inter-religious wedding in Kavi Nagar. The police said that the first FIR has been registered against 60 unidentified men after the bride’s father gave a […]
Police Arrest Four For Robbery-Murder Case
Four persons of ‘Lifafa’ gang have been arrested for their alleged involvement in a robbery-cum-murder case of a Gurugram resident in Delhi Cantt area. According to police, Arif alias Sameer alias Pappi, 32, Ajay Kumar, 24, Nirmal Sharma, 25, and Partap Singh alias Tittoo, 42, were arrested for allegedly killing one Sunil Bhatt who was […]
குழந்தை விற்பனை 6 பேர் கைது மேலும் தீவிர விசாரணை
அரியலூர்: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த காவேட்டேரி கிராமத்தில் உள்ள நரிக்குறவர் தெருவை சேர்ந்தவர் ராமராஜன்(26). இவருடைய மனைவி மீனா(20). இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருந்த மீனாவுக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அந்த குழந்தை, கோவை மாவட்டம் ஜோதிபுரத்தை சேர்ந்த செல்வராஜ்(40) என்பவருக்கு தத்து கொடுத்தாக கூறி விற்கப்பட்டுள்ளதாக, அரியலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் யூனிஸ்கான், […]
காஞ்சீபுரத்தில் ரவுடிகளை கொலை செய்ய சதித் திட்டம் வெடிகுண்டு போன்ற பயங்கர ஆயுதங்குளடன் கைது
காஞ்சீபுரம்: காஞ்சீபுரத்தில் உள்ள ரவுடிகளை பணம் கேட்டு மிரட்டி, நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்படுவதாக சின்ன காஞ்சீபுரம் காவல் ஆய்வாளர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், காவல் படையுடன் காஞ்சீபுரம் பி.எஸ்.கே. தெருவுக்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு ரவுடிகளை பணம் கேட்டு மிரட்டி, நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்வதற்காக சதி திட்டம் தீட்டிக்கொண்டிருந்ததாக காஞ்சீபுரத்தை சேர்ந்த ரவுடிகளான ஹைதர்பேட்டை தெருவைச் சேர்ந்த மார்க்கெட் விக்கி என்ற […]
முதல்வர் பழனிசாமி சட்டைப் பையில் மோடி படம் இருப்பதுபோல் மார்பிங் செய்து வெளியிட்ட இளைஞர் கைது
தமிழக முதல்வர் பழனிசாமியின் சட்டைப் பையில் மோடி படம் இருப்பதுபோல் மார்பிங் செய்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டதாக மதுரையை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். ஒக்கி புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக கடந்த 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வந்தார். அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது முதல்வர் பழனிசாமியின் சட்டைப் பையில் பிரதமர் மோடியின் படம் இருப்பது போன்ற படம் வாட்ஸ்அப்பில் […]
புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி நாகர்கோவிலில் மறியலில் ஈடுபட்ட 5 எம்எல்ஏக்கள் கைது
ஒக்கி’ புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் செய்த திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் உட்பட 385 பேர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 30-ம் தேதி ‘ஒக்கி’ புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றபோதும், பாதிக்கப்பட்ட இடங்களில் இன்னும் இயல்புநிலை முழுமையாக திரும்பவில்லை. புயல் சேதத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி, தேசிய பேரிடராக […]
கோவையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி- பட்டறை உரிமையாளர் கைது நகை பட்டறை கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம்:
கோவையில் தங்க நகை பட்டறையின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் பாதர் ராண்டி தெருவில் ரவிசங்கர் (50) என்பவர் தங்க நகைகள் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். நான்கு மாடி கொண்ட கட்டிடத்தின் முதல் தளத்தில் நகை பட்டறையும், 2-வது தளத்தில் அலுவலகம், 3-வது தளத்தில் பட்டறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கும் பகுதியும் உள்ளன. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரி கின்றனர். நகைகளை தயாரிக்கும்போது தங்கத்தை […]
இந்திய விமானப்படையில் குரூப்-எக்ஸ், குரூப்-ஒய் டிரேடு பதவிகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
இந்திய விமானப்படையில் குரூப்-எக்ஸ், குரூப்-ஒய் டிரேடு பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய விமானப்படையில் ஏர்மேன் பதவி குரூப்-எக்ஸ் (தொழில்நுட்பம்) குரூப்-ஒய் (தொழில்நுட்பம் அல்லாத) டிரேடு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குருப்-எக்ஸ் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளில் தலா 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியி யல் பாடப்பிரிவில் 3 ஆண்டு கள் பட்டயப் பட்டிப்பில் தேர்ச்சி […]