Police Recruitment

காவல்துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாது! உயர் நீதிமன்றம் கருத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

காவல்துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாது! உயர் நீதிமன்றம் கருத்துஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை கரூரைச் சேர்ந்த காவலர் மாசிலாமணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,“தமிழகக் காவல்துறையில் பணிபுரிபவர்கள் மழை, வெள்ளம், வெயில், போன்ற அனைத்து காலங்களிலும் தொடர்ந்து பணி செய்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை 1,000 பேருக்கு 2 பேர் என்ற விகிதத்தில் மட்டுமே காவல்துறையினர் இருப்பதால், மிகவும் சிரமப்பட்டு பணி செய்கின்றனர். அதுவும் குறைந்த ஊதியத்தில் […]

Police Recruitment

துப்பாக்கி சண்டையில் 2 கொள்ளையர் பலி; தமிழக அதிகாரி நடவடிக்கை

துப்பாக்கி சண்டையில் 2 கொள்ளையர் பலி; தமிழக அதிகாரி நடவடிக்கை உத்தரப்பிரதேசம் ஆக்ராவின் நிதி நிறுவனத்தில் 17 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதன் அடுத்த இரண்டு மணி நேரத்தில் வளக்கப்பட்ட கும்பலுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 கொள்ளையர்கள் பலியாகினர்.உலக அதிசயமான தாஜ்மகால் அமைந்த நகரம் ஆக்ரா. இதன் ஒரு பகுதியான கமலா நகரின் வணிக வளாகத்தின் முதல் மாடியில் உள்ளது மனப்புரம் நிதி நிறுவனம். இதில் நேற்று மதியம் 2.15 மணிக்கு திடீர் […]

Police Recruitment

ஆற்றில் சிக்கி தவித்த கல்லூரி மாணவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

ஆற்றில் சிக்கி தவித்த கல்லூரி மாணவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை பவானி ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த கல்லூரி மாணவர்கள் உட்பட 9 பேரை தீயணைப்பு படையினர் பரிசல் மூலம் பத்திரமாக மீட்டனர்.

Police Recruitment

பத்து ஆண்டுகளுக்கு த் தேவையான போக்குவரத்து மேம்பாடு பணிக்காக மதுரை மாநகர பல்வேறு முக்கிய பகுதிகளில் பறக்கும் கேமரா மூலம் ஆய்வு

பத்து ஆண்டுகளுக்கு த் தேவையான போக்குவரத்து மேம்பாடு பணிக்காக மதுரை மாநகர பல்வேறு முக்கிய பகுதிகளில் பறக்கும் கேமரா மூலம் ஆய்வு பணிக்காக புகைப்படம் எடுக்கப்பட்டது. மதுரை மாநகர ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை தொடர்ந்து நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு முக்கிய பகுதிகளில் பறக்கும் பாலங்கள் பாதசாரிகள் நடப்பதற்கு குகை பாலங்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல்கள் ஆகியவை அமைக்க ஆய்வு பணிக்காக பறக்கும் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டது.

Police Recruitment

தலைக்கவசம் முககவசம் அணியாதவர்களுக்கு கொரோனா மற்றும் விபத்து குறித்த விழிப்புணர்வு

தலைக்கவசம் முககவசம் அணியாதவர்களுக்கு கொரோனா மற்றும் விபத்து குறித்த விழிப்புணர்வுடன் தெப்பகுளம் போக்குவரத்து போலீசார் அபராதம் மதுரை மாநகரில் தலைக்கவசம் சீட்பெல்ட் முககவசம் அணியாதவர்களுக்கு விபத்து மற்றும் கொரோனா பற்றி வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு செய்து அபராதம் விதித்தனர். இந்த விழிப்புணர்வு செய்தியை மனிதநேய ஆய்வாளர் திரு. அ. தங்கமணி மற்றும் காவலர்கள் சிறப்பாக செய்து வருவதால் பொதுமக்கள் வரவேற்கின்றனர்.

Police Recruitment

மதுரை அனுப்பானடி அருகே கேட்டரிங் வேலைக்கு சென்ற பெண் மாயம், தெப்பகுளம் போலீசார் விசாரணை

மதுரை அனுப்பானடி அருகே கேட்டரிங் வேலைக்கு சென்ற பெண் மாயம், தெப்பகுளம் போலீசார் விசாரணை மதுரை மாநகர், தெப்பகுளம் B3, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியானஅனுப்பானடி கிறிஸ்தவத் தெரு சரச் அருகில் வசிக்கும் வேளாங்கன்னி, நிர்மலாமேரி தம்பதியினர் வேளாங்கன்னி அவர்கள் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்த பெண் நித்தியா வயது 32/21, இவரை பிரிட்டோ சேவியர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து அவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இளைய […]

Police Recruitment

மதுரை, திருநகர் பகுதியில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம்

மதுரை, திருநகர் பகுதியில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம் மதுரை, திருநகர், அனைத்திந்திய மாதர் ஜனநாயகம் சங்கம் சார்பாக பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்துதிருநகர் ஆரியபட்டி பகுதியில் பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த நிகழ்விற்குதிருமதி. பரமேஸ்வரி அவர்கள் தலைமையில் நடந்தது, இந்த போராட்டத்திற்கு திருநகர் W1, காவல்நிலையத்தின் ஆய்வாளர் அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள், […]

Police Recruitment

iPhone போன்ற விலை உயர்ந்த கைப்பேசியை குறைந்த விலைக்கு தருவதாக சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் மோசடி கும்பல்கள் காவல்துறை எச்சரிக்கை

iPhone போன்ற விலை உயர்ந்த கைப்பேசியை குறைந்த விலைக்கு தருவதாக சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் மோசடி கும்பல்கள் காவல்துறை எச்சரிக்கை முன்பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த கோருகின்றனர். சில தினங்கள் கழித்து அந்தப் பொருளை பெற customs duty செலுத்தும்படி சொல்கின்றனர். பணத்தை பெற்ற பின் அலைபேசியை அணைத்து விடுகின்றனர். இத்தகைய மோசடி கும்பல்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி காவல் துறை கேட்டுக்கொள்கிறது.

Police Recruitment

மதுரை விளாச்சேரி மெயின் ரோட்டில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், விற்பனை, நடவடிக்கையெடுத்த திருநகர் போலீசார்

மதுரை விளாச்சேரி மெயின் ரோட்டில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், விற்பனை, நடவடிக்கையெடுத்த திருநகர் போலீசார் மதுரை, திருநகர், W 1, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள், ஆய்வாளர் திருமதி, அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக சரக ரோந்து சென்ற போது கிடைத்த ரகசிய தகவலின்படி திருநகர் விளாச்சேரி மெயின் ரோட்டில் பாபு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட, மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் […]

Police Recruitment

மதுரை, தனக்கன்குளம் பகுதியில் நகை, பணம் கொள்ளை, திருநகர் போலீசார் விசாரணை

மதுரை, தனக்கன்குளம் பகுதியில் நகை, பணம் கொள்ளை, திருநகர் போலீசார் விசாரணை மதுரை,திருநகர், W1, காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியான தனக்கன்குளம், பி.ஆர.சி. காலனியில் வசித்து வருபவர் ராமசுந்தரம் மகன் காமராஜ் வயது 67/21,இவர் கடந்த 27 ம் தேதி தனது வீட்டை பூட்டி வீட்டின் சாவியை தனது வீட்டிற்கருகில் குடியிருக்கும் தனது மைத்துனர் தேவராஜ் அவர்களிடம் கொடுத்து விட்டு தனது சொந்த வேலை விசயமாக வேலூர் சென்றார். இதற்கிடையே தேவராஜ் தினசரி விட்டை திறந்து வீட்டில் வளர்க்கப்படும் மீன்களுக்கு […]