Police Recruitment

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக 32 தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக 32 தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் முயற்சியில் “உயிர் காவலன்” என்கின்ற தலைப்பில் மதுரை போக்குவரத்து காவல் துறை சார்பாக விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழா இன்று மதுரை தெப்பக்குளம் அருகில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது இதில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு. விசாகன் அவர்கள் […]

Police Recruitment

நீலாங்கரை கடற்கரையில் காவல் துறை உதவி கஆய்வாளரிம் தகராறு செய்தவர்கள் கைது.

நீலாங்கரை கடற்கரையில் காவல் துறை உதவி கஆய்வாளரிம் தகராறு செய்தவர்கள் கைது. நீலாங்கரை பகுதியில் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்து, கையால் தாக்கிய 4 சகோதரர்கள் கைது. கார் கைப்பற்றப்பட்டது. J-8 Neelankarai Police arrested four drunkards for assaulting SI – car seized(15.02.2021). J-8 நீலாங்கரை காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகன பொறுப்பாளர்/ உதவி ஆய்வாளர் ஜெயகுமார், வ/58 மற்றும் ஆயுதப்படை காவலர்/ ஓட்டுநருடன் சுற்றுக் காவல் வாகனத்தில் நேற்று […]

Police Recruitment

சென்னையில் பொது அமைதியை நிலைநாட்ட முக்கிய ரவுடிகள் 89 பேர் சிறையில் அடைப்பு போலீஸ் கமிஷனர் தகவல்

சென்னையில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள், சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தின் கீழும், உரிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு வருகிறார்கள். குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள், உரிய நிப ந்தனையை மீறி தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டவர்களின் ஜாமீனும் ரத்து செய்யப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு […]

Police Recruitment

ஈரோட்டில் கைதான 4 பேரில் 2 பெண்களுக்கு கருமுட்டை, குழந்தை விற்பனையில் தொடர்பு போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் அகிலா என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், ‘தனக்கு விலைக்கு குழந்தை வேண்டும் என்றும், சட்ட ரீதியான பிரச்சினை வராமல் பார்த்து கொள்ளலாம் என்றும்’ கூறி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அகிலா இதுபற்றி ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடமும், கருங்கல்பாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து போலீசாரின் அறிவுரைப்படி போனில் பேசிய பெண்ணிடம் செவிலியர் அகிலா போன் செய்து, தன்னிடம் குழந்தை […]

Police Recruitment

வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட முதியவரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 74). இவர் அப்பகுதியில் உள்ள 2-வது தளத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வேலுச்சாமி வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு கதவை திறக்க முயன்றபோது, கதவு திறக்காததால், சுமார் ஒரு மணி நேரமாக வெளியே வர முடியாமல் அவதிப்பட்டார். பின்னர் தொலைபேசி மூலமாக வேலுச்சாமி தீயணைப்பு துறைக்கு தக வல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணா நகர் தீயணைப்பு வீரர்கள் ஏணி […]

Police Recruitment

கடலூரில் கடத்தப்பட்ட பெண் குழந்தை சில மணி நேரங்களில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த கடலூர் மாவட்ட போலீசார்.

கடலூரில் கடத்தப்பட்ட பெண் குழந்தை சில மணி நேரங்களில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த கடலூர் மாவட்ட போலீசார். கடலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி அவர்கள் தலைமையிலான குழுவினர் கடத்தப்பட்ட பெண் குழந்தையை மூன்றரை மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

Police Recruitment

திருவள்ளூர் மாவட்டம், எளாவூரில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட பணம் மற்றும் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த பாராட்டு

திருவள்ளூர் மாவட்டம், எளாவூரில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட பணம் மற்றும் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த திரு. மணிகண்டன் அவர்களை காஞ்சிபுரம் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி. சாமுண்டீஸ்வரி IPS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.அரவிந்தன் IPS அவர்கள் வெகுமதியோடு திரு. தேவாரம் IPS (ஓய்வு) அவர்கள் அளித்த பாராட்டு கடிதத்தோடு கௌரவித்தனர் இடம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திருவள்ளூர். நாள் : 12.02.2021.

Police Recruitment

சென்னையில் பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து திருடமுயன்ற திருடர்களை S-14 காவல்துறையினரால்கைது செய்ததையொட்டி அப்பகுதி மக்கள் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்.

சென்னையில் பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து திருடமுயன்ற திருடர்களை S-14 காவல்துறையினரால்கைது செய்ததையொட்டி அப்பகுதி மக்கள் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர். பீர்க்கங்கரணை பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து தங்கநகைகளை திருடிய வழக்கில் மேலும் ஒருவரான அன்வர் (எ) பன்னீர் செல்வம் என்பவர் S-14 பீர்க்கன்காரணை காவல் குழுவினரால்கைது. 12 சவரன் தங்கநகைகள் மீட்கப்பட்டது.(12.02.2021). S-14 PEERKANKARANAI POLICE NAB ANOTHER ACCUSED IN CONNECTION WITH HOUSE BURGLARY IN PEERKANKARANAI AREA – 12 SOVEREIGN GOLD […]

Police Recruitment

ஶ்ரீவில்லிபுத்தூரில் இரிடியம் மோசடி சம்பந்தப்பட்ட வழக்கில் மூவர் கைது

விருதுநகர் மாவட்டம்:- ஶ்ரீவில்லிபுத்தூரில் இரிடியம் மோசடி சம்பந்தப்பட்ட வழக்கில் மூவர் கைது… ஶ்ரீவில்லிபுத்தூரில் அத்திகுளம் கருப்சாமி கோவில் தெருவை சேர்ந்த தங்கமாரியப்பன் வயது24 த/பெ முருகன். தங்கமாரியப்பன் 8ம் வகுப்பு வரை படித்துள்ளார் இருப்பினும் எலக்ட்ரானிக்ஸ் மீது அதிக ஆர்வம் இருந்ததால் கோயம்புத்தூர் சென்று (6 வருடம்) வேலை செய்துள்ளார். தற்போது நான்கு வருடமாக ஶ்ரீவில்லிபுத்தூரில் மேட்டுதெருவில் வெள்ளைச்சாமி மகன் ரமேஷ் டிவி பழுதுபார்க்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். தங்கமாரியப்பனுக்கு பழக்கமான தேனியை சேர்ந்த மூக்கையா […]

Police Recruitment

ஐதராபாத்தில் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 ஆட்டோ ஓட்டுனர்கள் கைது.!!

ஐதராபாத்தில் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 ஆட்டோ ஓட்டுனர்கள் கைது.!! பி.பார்ம் படிக்கும் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 ஆட்டோ ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பிப்.10-ல் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜு, சிவா, பாஸ்கர், நாதன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.