சாலையில் தவறவிட்ட பணம் மற்றும் நிலபத்திரத்தை ஒப்படைத்த தலைமை காவலரை பாராட்டிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா. பஅவர்கள். பட்டாபிராம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் தவறவிட்ட சுமதி என்ற பெண்ணின் 2 சவரன் தங்கநகை, ரூ.10,000/- மற்றும் நில பத்திரம் அடங்கிய பையை சுமதியிடம் ஒப்படைத்த T-9 பட்டாபிராம் காவல் நிலைய தலைமைக்காவலர் எஸ்.செல்வகுமார் (த.கா.26239) என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., […]
Police Recruitment
திருச்சி மாநகர காவல்துறை சார்பாக 32 வது சாலைபாதுகாப்பு மாதவிழா நிகழ்ச்சி
திருச்சி மாநகர காவல்துறை சார்பாக 32 வது சாலைபாதுகாப்பு மாதவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.திருச்சி மாவட்ட கனம் காவல்துறை காவல் ஆணையர் அவர்களும் கனம் மாவட்ட ஆட்சியர் அவர்களும் கலந்துகொண்டு வாகன பேரணியை கொடியசைத்து துவங்கிவைத்தனர் மேலும் பாதுகாப்பான சாலைப்பயணம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினர்.
விருதுநகர் மாவட்டம்:- திருவில்லிபுத்தூரில் சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு மாவட்ட நீதிமன்றத்தில் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…
விருதுநகர் மாவட்டம்:- திருவில்லிபுத்தூரில் சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு மாவட்ட நீதிமன்றத்தில் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… பெருகிவரும் வாகனத்தின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது இதனால் எதிர்பாராத விபத்தும் நடக்கின்றது. அதனை சீர்செய்யும் நோக்கில் திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் சார்பில் திருவில்லிபுத்தூர் நகர் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்சியை ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சி திருவில்லிபுத்தூரில் […]
மதுரை,மேல வடம்போக்கி தெருவில் பழமையான வீட்டை இடிக்கும் போது சுவர் சரிந்து 3 தொழிலாளர்கள் பலி, திடீர் நகர் போலீசார் விசாரணை
மதுரை,மேல வடம்போக்கி தெருவில் பழமையான வீட்டை இடிக்கும் போது சுவர் சரிந்து 3 தொழிலாளர்கள் பலி, திடீர் நகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், மேல வடம் போக்கி தெரு, கூடலழகர் பெருமாள் கோவில் அருகே வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் மதுரை டவுன்ஹால் ரோட்டில் மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார் இவரின் இந்த வீடு 1969 ம் ஆண்டு தரைத்தளத்துடன் இரண்டு மாடியுடன் கட்டப்பட்டுள்ளது, இந்த கட்டிடம் கட்டி 52 ஆண்டுகள் […]
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘தோழி’ என்ற திட்ட பயிற்சி முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் தொடங்கினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘தோழி’ என்ற திட்ட பயிற்சி முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் தொடங்கினார். சென்னையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று , அவர்களுக்கு மன ரீதியாகவும் , உளவியல் ரீதியாகவும் , சட்டரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிட சென்னை பெருநகர […]
மனித உயிரை பாதுகாக்கும் விழிப்புணர்வ துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் .திரு.ஆனந்த்குமார் அவர்கள் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மனித உயிரை பாதுகாக்கும் விழிப்புணர்வ துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் .திரு.ஆனந்த்குமார் அவர்கள் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். GREATER CHENNAI TRAFFIC POLICE J9 THURAIPAKKAM TRAFFIC POLICE STATION சென்னை பெருநகர பகுதியில் அமைந்துள்ள துரைப்பாக்கம் சிக்னலில் இரு சக்கர வாகனம் மூலமாக விழிப்புணர்வை பதாகைகளை கொண்டும் MTC Bus Driver and Conductor Auto Drivers INFORMATION TECHNOLOGY ஊழியர்கள்,அரசாங்க ஊழியர்கள்,தனியார் நிறுவன […]
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் 13 வது நாள், அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் 13 வது நாள், அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத நிகழ்வுகள் மூலம் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இந்த தருணத்தில் ஒரு மனித உயிரின் மதிப்பையும், வாகன ஓட்டிகள் தங்களது குடும்பத்தை மனதில் கொண்டு சாலை விதிகளை மதித்தும் நடந்து வருவது மிகவும் நல்ல […]
தமிழ்நாட்டு காவல்துறையை பாராட்டி எழுதிய ராஜஸ்தான் பத்திரிகை
தமிழ்நாட்டு காவல்துறையை பாராட்டி எழுதிய ராஜஸ்தான் பத்திரிகை மதுரை மாநகரில் நடந்த 32 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளை பாராட்டி ராஜஸ்தான் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருப்பது, நமக்கெல்லாம் மிகவும் பெருமையான விசயம். மதுரை மாநகரில் அவணியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் நடத்திய 32 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்பு நிகழ்வை பாராட்டி ராஜஸ்தான் பத்திரிகா இன்று செய்தி வெளியிட்டுள்ளது. நன்றி. ராஜஸ்தான் பத்திரிகா.
திருச்சி சரக DIG திருமதி.ஆனிவிஜயா IPS அவர்களுக்கு அமெரிக்கா விருது
திருச்சி சரக DIG திருமதி.ஆனிவிஜயா IPS அவர்களுக்கு அமெரிக்கா விருது அமெரிக்காவில் உள்ள ஹெஸ்டர் செசலியாஇயக்குனரான திருமதி. Sabre அவர்கள் இன்று நேரடியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விழாவில் திருச்சி சரக DIG திருமதி. ஆனிவிஜயா IPS அவர்களுக்கு , Sabre−Apac Award வழங்கினார் தென்னிந்தியாவில் முதன் முதலாக பெண்கள், மற்றும் குழந்தைகளை பாதுகாக்க திருச்சி சரகத்தில் கேடயம் project ட்டை சிறப்பாக நடைமுறைபடுத்தியும், செயல் படுத்தியமைக்காவும் இந்த விருதினை அமெரிக்க நிறுவனம் இன்று வழங்கியது. இந்த […]
மதுரை மாநகர், திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளரின் இணைய வழி மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரை மாநகர், திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளரின் இணைய வழி மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பள்ளி மாணவிகளுக்கு இணைய வழி மூலமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு. திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கனேஷ்ராம் அவர்கள் பசுமலையில் அமைந்துள்ள CSI மகளீர் மேல் நிலை பள்ளி மாணவிகளுக்கு இணைய வழி மூலமாக சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்வு மாணவ, மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. செய்தி தொகுப்பு,M.அருள்ஜோதி, மாநில […]