Police Recruitment

தமிழ்நாட்டு காவல்துறையை பாராட்டி எழுதிய ராஜஸ்தான் பத்திரிகை

தமிழ்நாட்டு காவல்துறையை பாராட்டி எழுதிய ராஜஸ்தான் பத்திரிகை

மதுரை மாநகரில் நடந்த 32 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளை பாராட்டி ராஜஸ்தான் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருப்பது, நமக்கெல்லாம் மிகவும் பெருமையான விசயம்.

மதுரை மாநகரில் அவணியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் நடத்திய 32 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்பு நிகழ்வை பாராட்டி ராஜஸ்தான் பத்திரிகா இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி. ராஜஸ்தான் பத்திரிகா.

Leave a Reply

Your email address will not be published.