மதுரை, மேலூர் சாலை விபத்தில் சிக்கவிருந்த மூதாட்டியை மீட்டு பத்திரமாக அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்த காவலர், குவியும் பாராட்டு மதுரை மாவட்டம், மேலூர் அருகே டெம்பிள் சிட்டி உணவகத்தின் அருகே, வயதான நிலையில் மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முற்பட்ட போது விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டது. இதனை கண்ட மேலூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கண்ணன் என்பவர் அந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டு அவ்வழியை சென்ற வாகனத்தில் அவரது இருப்பிடத்துக்கு பத்திரமாக அனுப்பி வைத்தார். […]
Police Recruitment
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக டிக் டாக் வீடியோ புகழ் சூர்யா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்.
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக டிக் டாக் வீடியோ புகழ் சூர்யா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாநகரில் மசாஜ் மையங்களில் ( ஸ்பா) நடத்தப்பட்ட தொடர் சோதனையில் கடந்த ஒரு மாதத்தில் மசாஜ் மையங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு , காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவில் திருச்சி […]
மதுரை, மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மோதி முதியவர் பலி மேலூர் போலீசார் விசாரணை
மதுரை, மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மோதி முதியவர் பலி மேலூர் போலீசார் விசாரணை மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான அட்டபட்டி, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கரடி என்பவரது மகன் செல்வராஜ் வயது 60/2020, இவர் கடந்த 7 ம் தேதி மாலை 7 மணியளவில் ஆடு மேய்து விட்டு ஆடுகளை பத்திக்கொண்டு கீழையூரிலிருந்து அட்டபட்டி ரோட்டில் சமத்துவபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் […]
மதுரை, அனுப்பானடி பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த நான்கு நபர்கள் கைது பழிக்கு பழி நடக்கவிருந்த கொலையை தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளர்
மதுரை, அனுப்பானடி பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த நான்கு நபர்கள் கைது பழிக்கு பழி நடக்கவிருந்த கொலையை தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளர் மதுரை மாநகர் தெப்பக்குளம் B 3,, சட்டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு கனேஷன் அவர்கள் குற்றத்தடுப்பு கண்காணிப்பாக கடந்த 8 ம் தேதி அதி காலை சுமார் 6 மணியளவில் சார்பு ஆய்வாளர் திரு. ஜெயக்குமார், மற்றும் காவல் ஆளினர்களான முதல் நிலைக்காவலர் 2556 திரு. செந்தில், காவலர் […]
சிறப்பு மனு முகாம்கள் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் காவல்துறையினர்.
சிறப்பு மனு முகாம்கள் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் காவல்துறையினர். மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு மனு முகாம்கள் அமைத்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்கள் கொடுக்கும் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் விசாரணை செய்து மனுக்கள் முடிக்கப்பட்டு வருகின்றன. இப்பணி பொதுமக்கள் மனதில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
மதுரை வைகையாற்றில் வெள்ளத்தில் சிக்கிய நாய்களை மீட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள்
மதுரை வைகையாற்றில் வெள்ளத்தில் சிக்கிய நாய்களை மீட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது, இந்த நிலையில் இங்குள்ள வைகையாற்று மைய மண்டபத்தில் இரண்டு நாய்கள் சென்று மாட்டிக்கொண்டன, வெளியே தண்ணீர் ஓடியதால், இந்த நாய்களால் அங்கிருந்து தப்பித்து வெளியே செல்ல முடியவில்லை. பசியோடு தவித்து வந்தன, இப்பகுதி சமூக ஆர்வளர்கள் இது குறித்து தெரிவித்த தகவலின் அடிப்படையில் தல்லாகுளம் தீயணைப்பு படை வீரர்கள் தீயணைப்பு துறை அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு […]
மதுரை, கீழவெளி வீதியிலுள்ள சிறுமலர் இல்லத்தில் நகை, பணம் திருட்டு, தெற்குவாசல் போலீசார் விசாரணை
மதுரை, கீழவெளி வீதியிலுள்ள சிறுமலர் இல்லத்தில் நகை, பணம் திருட்டு, தெற்குவாசல் போலீசார் விசாரணை மதுரை மாநகர், தெற்கு வாசல் B 5, குற்றப் பிரிவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான கீழ வெளி வீதி, IC கான்வெண்ட் சிறுமலர் இல்லத்தில் அதாவது RC நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஜேக்கப் மகள் சிஸ்டர் பாத்திமா மேரி வயது 52/2020, தங்கியிருந்து தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். கடந்த இரண்டு வாரங்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் […]
மதுரை, வைகையாற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு, கரிமேடு போலீசார் விசாரணை
மதுரை, வைகையாற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு, கரிமேடு போலீசார் விசாரணை மதுரை வைகை ஆற்று நீரில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர், அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை,ஆரப்பாளையம், மறவர் தெருவில் வசித்து வருபவர் முருகன், இவர் மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள ஶ்ரீராம் மெஸ்ஸில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்து வைகை ஆற்றுக்குள் பாலம் கட்டும் காண்ட்ராக்டில் சித்தாளாக வேலை […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டி பகுதியில் வயலுக்கு சென்ற சிறுமி காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டி பகுதியில் வயலுக்கு சென்ற சிறுமி காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர் மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான கோட்டநத்தம்பட்டியில் வசித்து வருபவர் செல்வம் மனைவி சிந்தனைச்செல்வி வயது 30/2020, இவர்களது மகள் கோட்டநத்தம்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார், இவர் கொரோனா விடுப்பில் வீட்டிலிருந்து வந்த நிலையில் கடந்த 4 ம் தேதி காலையில் வயலுக்கு சென்றுள்ளார், […]
மதுரை, தத்தனெரி பகுதியில், மனைவி குடி பழக்கத்தை கண்டித்ததால், மனமுடைந்து கணவன் விஷம் சாப்பிட்டு தற்கொலை செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை, தத்தனெரி பகுதியில், மனைவி குடி பழக்கத்தை கண்டித்ததால், மனமுடைந்து கணவன் விஷம் சாப்பிட்டு தற்கொலை செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான தத்தனெரி, கீழவைத்தியநாதபுரம் பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் வையாபுரி மகன் கிருஷ்ணமூர்த்தி வயது 62/2020, இவரது மனைவி பெயர் கிருஷ்ணவேணி, இவர் அந்த பகுதியில் அரிசி தவணை முறையில் கொடுத்து வியாபாரம் செய்து வருகிறார், சமீப காலமாக இவர் குடி பழக்கத்திற்கு […]