Police Department News

கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவும் இந்த வேளையில், மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம், சென்னை பெருநகர ஆணையாளர் அறிவுறுத்தல்

கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவும் இந்த வேளையில், மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம், சென்னை பெருநகர ஆணையாளர் அறிவுறுத்தல்

கொரோனா நோய் தொற்று தடுப்பு விதிகளை மீறும் பொதுமக்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

விதியை மீறுபவர்களிடம் அபராதம் மட்டுமே விதித்து பெரும்தொற்று ஆபத்தை வலியுறித்தி, தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் என சென்னை பெருநகர ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.