Police Department News

மதுரை மாநாகரில் முககவசம் அணியாதவர்களுக்கு அண்ணாநகர் சட்டம் ஒழுங்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்

*மதுரை மாநாகரில் முககவசம் அணியாதவர்களுக்கு அண்ணாநகர் சட்டம் ஒழுங்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்

அறிவுரை வழங்கி அபராதம் விதித்தார்* நாடு முழுவதும் கொரொனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் புதிய கட்டுபாடு வழிமுறைகள் எதிர்கொள்ளும் நிலையில் மதுரைமாநகரில் முககவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கி அண்ணாநகர் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. கல்லானை அவர்கள் அபராதம் விதித்தார். மேலும் 15 வழக்குகள் பதிவு செய்து ரூ.200வீதம் 3000ரூபாய் வசூலிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.