Police Department News

காரணமின்றி வெளியில் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய பி3 தெப்பகுளம் சட்டம் ஒழுங்கு போலீசார்

காரணமின்றி வெளியில் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய பி3 தெப்பகுளம் சட்டம் ஒழுங்கு போலீசார்

டிஜிபி அவர்கள் உத்தரவுப்படி இன்று மதுரை தெப்பகுளம் போலீசார் வாகன தணிக்கை செய்தபோது ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளையும் நடந்து செல்பவர்களையும் எச்சரித்து திருப்பியனுப்பினர் உடன் த.கா 1375 திரு. அழகர் 3847திரு. பாண்டியராஜன் 824 திரு.தங்கபாண்டியன் மற்றும் ஊர்காவல் படையினர் 330 ரஞ்சித்குமார் 332 சரவணகருப்பு ஆகியோர் தணிக்கை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.