Police Department News

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய மதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர்

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய மதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர்

மதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் திரு. சண்முகம் அவர்கள் முதியோர், மற்றும், நலிவுற்றோருக்கு இன்று மதிய உணவு வழங்கினார்.

மதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் திரு சண்முகம் அவர்கள் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள முதியோர் மற்றும் நலிவுற்றோருக்கு மதிய உணவு வழங்கினார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் உணவிற்கு வழியின்றி தவித்து வந்த பொதுமக்களுக்கு மனிதநேயத்துடன் உணவு, தண்ணீர் ஆகியவை காவல் உதவி ஆணையாளர் திரு. சண்முகம் அவர்கள் 127 பேருக்கு மதிய உணவு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.