Police Recruitment

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 11 பேர் கைது – 338 மதுபாட்டில்கள் மற்றும் 16 லிட்டர் கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 11 பேர் கைது – 338 மதுபாட்டில்கள் மற்றும் 16 லிட்டர் கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தூத்துக்குடி தென்பாகம், முறப்பநாடு, சேராகுளம், கோவில்பட்டி கிழக்கு, மாசார்பட்டி, தூத்துக்குடி மதுவிலக்குப்பிரிவு காவல் நிலைய போலீசார் நேற்று (22.05.2021) ரோந்து சென்ற போது சட்டவிரோமாக மதுபாட்டில்கள் மற்றும் கள் விற்பனை செய்த 11 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 338 மதுபாட்டில்கள் மற்றும் 16 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.