Police Department News

முழு ஊரடங்கு காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய காவல்துறையினர் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உட்பட மளிகை பொருட்களை வழங்கிய கூடங்குளம் காவல் ஆய்வாளர்..

முழு ஊரடங்கு காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய காவல்துறையினர் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உட்பட மளிகை பொருட்களை வழங்கிய கூடங்குளம் காவல் ஆய்வாளர்..

கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க தளர்வுகளடற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் தூய்மை பணியாளர்கள் குடும்பங்களுக்கு கூடங்குளம் காவல் ஆய்வாளர் திரு ஜான் பிரிட்டோ அவர்கள் ஏற்பாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை காவல் ஆய்வாளர் அவர்கள் வழங்கினார்கள்.

மேலும் கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு செய்தும், முககவசம் அணிந்தும், பாதுகாப்பான உபகரணங்கள் கொண்டு பணியில் ஈடுபடவேண்டும் என கூடங்குளம் காவல் ஆய்வாளர் அறிவுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.