Police Department News

திருநெல்வேலி மாவட்டம் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்

திருநெல்வேலி மாவட்டம்
கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்

இந்நிலையில் மானூர் உதவி ஆய்வாளர் திரு. ரெங்கசாமி அவர்கள் மானூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும்,மற்றும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றவும், கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் சானிடைசர் மூலம் சுத்தம் செய்தும், தேவைகள் இன்றி வெளியே செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறும், இலவசமாக முகக் கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.