Police Department News

07.07.2021 J6 திருவான்மியூர் காவல் நிலைய உதவி ஆணையர் திரு.Jeevanandam( சட்டம் ஒழுங்கு மற்றும் ஆய்வாளர் திரு.Ramasundaram (சட்டம் ஒழுங்கு)அவர்கள் தலைமையில் திருவான்மியூர் சென்னை பெருநகர மாநகராட்சி (181&182 )முன் களபணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் President V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch TN) அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது

07.07.2021 J6 திருவான்மியூர் காவல் நிலைய உதவி ஆணையர் திரு.Jeevanandam( சட்டம் ஒழுங்கு மற்றும் ஆய்வாளர் திரு.Ramasundaram (சட்டம் ஒழுங்கு)அவர்கள் தலைமையில் திருவான்மியூர் சென்னை பெருநகர மாநகராட்சி (181&182 )முன் களபணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் President V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch TN) அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது.

07.07.2021 இன்று மதியம் 1.30 மணியளவில்
J6 திருவான்மியூர் காவல் நிலைய உதவி ஆணையர் திரு.Jeevanandam மற்றும் ‍ ஆய்வாளர் திரு.Ramasundaram( சட்டம் ஒழுங்கு) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு President.V.GOPI ( Rotary Community Corps Blue Waves Ch TN.)மூலமாக சென்னை பெருநகர மாநகராட்சி 181& 182 பணிபுரியும் கொரோனா முன் களபணியாளர்களாகிய 25 நபர்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. இப்படிபட்ட நன்மையான செயல்களை மற்றவர்களும் செய்யவேண்டும் என்ற நல்நோக்கில் காவல்துறை அதிகாரிகளோடு இணைந்து President V.Gopi Rotary Community Corps Blue Waves Ch TN அவர்கள் மற்றும் அவருடைய குழுவினரும் செயல்பட்டு வருகின்றனர்.திருவான்மியூர் காவல்துறை சார்பாக கொரோனா முன் களமணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு பற்றிய பல நல்ல ஆலோசனைகள் வழங்கி பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் அவர்கள் அதனை தொடர்ந்து சென்னை பெருநகர மாநகராட்சி முன் களமணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.