திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே வாகனம் விபத்துக்குள்ளானது இந்த வாகன விபத்தில் பேருந்தின் கண்ணாடி உடைந்து சாலையில் சிதரப்பட்டிருந்தது இந்த கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் பொன்னேரி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் திருப்பாலைவனம் ஆய்வாளர் மற்றும் பொன்னேரி பொறுப்பேற்று இருக்கின்ற ஆய்வாளராக திரு.K மூர்த்தி அவர்கள் உதவி ஆய்வாளர் திரு. விஜயகுமார் மற்றும் மூன்றாம் நிலை காவலர் அசோக் அவர்களும் மற்றும் இரண்டாம் நிலை காவலர் த.வெற்றிவேல் அவர்களும் இந்த சாலையை கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு சிறப்பாகச் செயல்பட்டனர் பொதுமக்கள் அவர்களைப் பாராட்டி அவரை வாழ்த்தினர்
Related Articles
அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி தலைமையில் சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்கோ பற்றி விழிப்புணர்வு!!!
அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி தலைமையில் சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்கோ பற்றி விழிப்புணர்வு!!! ஈரோடு மாவட்டம் , அந்தியூர் போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் அந்தியூர் காவல் நிலையத்தின் சார்பில் காவல் ஆய்வாளர் கஸ்தூரி , மற்றும் காவல் உதவி ஆய்வாளர் அமுதா, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுகந்தி கிரேஸ் ஆகியோர் தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுக்கும் விதமாகவும் குழந்தைகள் பாதுகாப்பு […]
மதுரைமாநகர மத்திய போக்குவரத்து சார்பு ஆய்வாளர் க்கு வியாபாரபெருமக்கள் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர்
கீழமாரட் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சரி செய்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு … நேற்று 11.02.2021 – ம் தேதி மத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்கள் உத்தரவுப்படி காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.உக்கிரபாண்டி மற்றும் திருமதி.சோபனா ஆகிய இருவரும் கீழமாரட் வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வாகன விபத்துக்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்வதற்காக JCB மூலமாக சாலையில் உள்ள […]
சென்னையில் ஆக்சிஜன் இன்றி தவித்த கொரோனா நோயாளிகளுக்கு விரைந்து செயல்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று தந்தபோலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் ஆக்சிஜன் இன்றி தவித்த கொரோனா நோயாளிகளுக்கு விரைந்து செயல்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று தந்தபோலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொளத்தூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட செங்குன்றம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நேற்று 8 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மட்டுமே கையிருப்பு இருந்தது. அடுத்த சில மணி நேரத்தில் அவை காலியாகிவிடும் என்ற சூழ்நிலையில் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் நோயாளியின் […]