Police Recruitment

நெடுஞ்சாலையில் இருந்த கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஆய்வாளர் திரு. மூர்த்தி அவர்கள் மற்றும் காவலர்கள் ஈடுபட்ட பொதுமக்கள் பாராட்டு

திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே வாகனம் விபத்துக்குள்ளானது இந்த வாகன விபத்தில் பேருந்தின் கண்ணாடி உடைந்து சாலையில் சிதரப்பட்டிருந்தது இந்த கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் பொன்னேரி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் திருப்பாலைவனம் ஆய்வாளர் மற்றும் பொன்னேரி பொறுப்பேற்று இருக்கின்ற ஆய்வாளராக திரு.K மூர்த்தி அவர்கள் உதவி ஆய்வாளர் திரு. விஜயகுமார் மற்றும் மூன்றாம் நிலை காவலர் அசோக் அவர்களும் மற்றும் இரண்டாம் நிலை காவலர் த.வெற்றிவேல் அவர்களும் இந்த சாலையை கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு சிறப்பாகச் செயல்பட்டனர்  பொதுமக்கள் அவர்களைப் பாராட்டி அவரை வாழ்த்தினர்

Leave a Reply

Your email address will not be published.