திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே வாகனம் விபத்துக்குள்ளானது இந்த வாகன விபத்தில் பேருந்தின் கண்ணாடி உடைந்து சாலையில் சிதரப்பட்டிருந்தது இந்த கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் பொன்னேரி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் திருப்பாலைவனம் ஆய்வாளர் மற்றும் பொன்னேரி பொறுப்பேற்று இருக்கின்ற ஆய்வாளராக திரு.K மூர்த்தி அவர்கள் உதவி ஆய்வாளர் திரு. விஜயகுமார் மற்றும் மூன்றாம் நிலை காவலர் அசோக் அவர்களும் மற்றும் இரண்டாம் நிலை காவலர் த.வெற்றிவேல் அவர்களும் இந்த சாலையை கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு சிறப்பாகச் செயல்பட்டனர் பொதுமக்கள் அவர்களைப் பாராட்டி அவரை வாழ்த்தினர்
Related Articles
சென்னையில் கேமரா மூலம் சாலை விதிமீறல் வழக்கு- வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு இல்லாததால் அபராதம் கட்டும் பரிதாபம்
சென்னையில் கேமரா மூலம் சாலை விதிமீறல் வழக்கு- வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு இல்லாததால் அபராதம் கட்டும் பரிதாபம் சென்னையில் போக்கு வரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்ய அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, புரசைவாக்கம், அண்ணா மேம்பாலம் இணைப்பு சாலை மயிலாப்பூர், சின்னமலை, 100 அடி சாலை உள்ளிட்ட 16 இடங்களில் 76 ஏஎன்பிஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் மூலம் சிக்னலில் நிறுத்தக்கோட்டை தாண்டும் வாகனங்கள், சிக்னலை மீறிச்செல்லும் வாகனங்கள், மோட்டார் சைக்கிளில் […]
காவல்துறையை பற்றி தெரிந்து கொள்வோம்
காவல்துறையை பற்றி தெரிந்து கொள்வோம் காவல்துறை என்பது சுத்தமான தமிழ் சொல், அப்போ Police என்பது ஆங்கில சொல்லா என்றால் இல்லை அது பண்டைய கிரேக்க மொழி சொல். போலீஸ் என்பது ஒரு மாகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இவற்றின் அதிகார வரம்பிற்கு ஏற்றார்போல குறிப்பிட்ட எல்லைகள் வரை செயல்படும். குற்றவியல் சட்டத்தை அமல்படுத்தல், குற்றவிசாரணை புரிதல், பொதுமக்களைப் பாதுகாத்தல், கூட்டத்தைக் கட்டுப்படுத்தல் போன்ற பணிகளும் இத்துறையால் […]
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. சென்னை பெருநகர காவல் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், பரிசுகள் வழங்கி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார் (24.02.2021). The Greater Chennai Police Commissioner presented prizes to the winners of the competitions held by […]






