திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே வாகனம் விபத்துக்குள்ளானது இந்த வாகன விபத்தில் பேருந்தின் கண்ணாடி உடைந்து சாலையில் சிதரப்பட்டிருந்தது இந்த கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் பொன்னேரி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் திருப்பாலைவனம் ஆய்வாளர் மற்றும் பொன்னேரி பொறுப்பேற்று இருக்கின்ற ஆய்வாளராக திரு.K மூர்த்தி அவர்கள் உதவி ஆய்வாளர் திரு. விஜயகுமார் மற்றும் மூன்றாம் நிலை காவலர் அசோக் அவர்களும் மற்றும் இரண்டாம் நிலை காவலர் த.வெற்றிவேல் அவர்களும் இந்த சாலையை கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு சிறப்பாகச் செயல்பட்டனர் பொதுமக்கள் அவர்களைப் பாராட்டி அவரை வாழ்த்தினர்
Related Articles
பெண்ணிடம் 14½ பவுன்-பணம் திருட்டு
பெண்ணிடம் 14½ பவுன்-பணம் திருட்டு மதுரை கே.புதூர் சர்வேயர் காலனியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது42), விவாகரத்தா னவர். இவர் மகனுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கே.கே.நகரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார். அவர்தான் அணிந்திருந்த 10 பவுன் செயின், 3 பவுன் நெக்லஸ், மோதிரம், வளையல்கள், பணம் ரூ.20ஆயிரம், 2 செல்போன்கள் ஆகியவற்றை தனது பையில் வைத்து விட்டு குளிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அந்த நகைகள், […]
போதைப் பொருள்தடுப்பு விழிப்புணர்வுகருத்தரங்கம்
மதுரை மாவட்டம் போதைப் பொருள்தடுப்பு விழிப்புணர்வுகருத்தரங்கம் மதுரை மாநகர காவல் துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன்,இ.கா.ப. அவர்கள் தலைமையில் சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கில் ஜூலை 4 ஆம் தேதி மாலை நடைபெற்றது. மதுரை மாநகரில் உள்ள மருந்து நிறுவனம், மருந்து கடைகள் மற்றும் கூரியர் /பார்சல், சேவை நிறுவன உரிமையாளர்கள் பங்கேற்றனர்.நிகழ்வில் போதைப் பொருள்களின் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அவற்றின் […]
நமது தமிழக டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு அவர்கள்காவல் துறை அதிகாரி என்ற நிலையைத் தாண்டி இன்றைய இளைஞர்களின் அறியாமையை நினைத்து கலங்கி நின்ற தருணங்கள் ஏராளம்
நமது தமிழக டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு அவர்கள்காவல் துறை அதிகாரி என்ற நிலையைத் தாண்டி இன்றைய இளைஞர்களின் அறியாமையை நினைத்து கலங்கி நின்ற தருணங்கள் ஏராளம் ஒரு சமயம், அவள் ஒரு பள்ளிக்கூடச் சிறுமி. பத்தாவது முடித்து 11-ம் வகுப்புக்குச் செல்லும் மாணவி என்றாலும் அவள் சிறுமிதான். ஒருநாள் அதிகாலையில் அந்தப் பெண்பிள்ளையைக் காணவில்லை. பெற்றோருக்கும் அவள் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. விசாரித்தபோதுதான் 28 வயது வேன் டிரைவரோடு ஓடிப் போய்விட்டாள் என்பது தெரிய வந்தது. இத்தனைக்கும் […]








