திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே வாகனம் விபத்துக்குள்ளானது இந்த வாகன விபத்தில் பேருந்தின் கண்ணாடி உடைந்து சாலையில் சிதரப்பட்டிருந்தது இந்த கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் பொன்னேரி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் திருப்பாலைவனம் ஆய்வாளர் மற்றும் பொன்னேரி பொறுப்பேற்று இருக்கின்ற ஆய்வாளராக திரு.K மூர்த்தி அவர்கள் உதவி ஆய்வாளர் திரு. விஜயகுமார் மற்றும் மூன்றாம் நிலை காவலர் அசோக் அவர்களும் மற்றும் இரண்டாம் நிலை காவலர் த.வெற்றிவேல் அவர்களும் இந்த சாலையை கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு சிறப்பாகச் செயல்பட்டனர் பொதுமக்கள் அவர்களைப் பாராட்டி அவரை வாழ்த்தினர்
Related Articles
மதுரையில் வக்கீலை தாக்கியவர் கைது
மதுரையில் வக்கீலை தாக்கியவர் கைது மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம் வயது 56 உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர் நேற்று முன்தினம் ஜவகர்புரம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டில் அருகே வசிக்கும் முனீஸ்வரன் வயது (32) என்பவர் அவரது வீட்டில் வளர்க்கும் நாய் அடிக்கடி கூச்சலிடுவதை தடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரகாசத்தை தாக்கிய முனீஸ்வரன் அவரது செல்போன் மற்றும் இரண்டு சவரன் தங்கச் […]
விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கொரோனா தடுப்பூசி போடுவது சம்பந்தமான விழிப்புணர்வு
விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கொரோனா தடுப்பூசி போடுவது சம்பந்தமான விழிப்புணர்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கவாத்து பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டிய காரணத்தால் கொரனோ நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் பற்றி அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் […]
Police Day Celebration Thiruvallur District SHOLAVARAM E-5 PS
Police Day Celebration Thiruvallur District SHOLAVARAM E-5 PS Inspector of Police K.PARANTHAMAN