Police Department News

மதுரை, திருநகர்,காவல் ஆய்வாளர் அவர்களுக்கு சிறந்த பணிக்கான பாராட்டு சான்றிதழ், மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்

மதுரை, திருநகர்,காவல் ஆய்வாளர் அவர்களுக்கு சிறந்த பணிக்கான பாராட்டு சான்றிதழ், மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்

மதுரை மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. அனீஷ் சேகர். இ.ஆ.ப. அவர்கள், தேசியக் கொடியை ஏற்றினார்கள்.

இதனை தொடர்ந்து கொரோனா நோய்த் தொற்று காலத்தில் மகத்தான பணிபுரிந்த திருநகர் W1, காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.M.அனுஷா மனோகரி அவர்களுக்கு மகத்தான பணியை போற்றும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி, வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.