Police Recruitment

தொழிலதிபரை மீட்ட வேலூர் மாவட்ட காவல்துறையினர்

வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த தொழிலதிபர் இரண்டரை லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காததால் 06.11.2019 அன்று ஆரணியில் இருந்து காரில் கடத்தப்பட்டார். உடனடியாக, ஆரணி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன் பேரில் காவலர் திரு சதீஷ் அவர்கள் விரைந்து செயல்பட்டு காரை மடக்கி பிடித்து தொழிலதிபரை மீட்டார். விரைந்து செயல்பட்ட காவலரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published.