ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பட்டியல்
Related Articles
மதுரை மேலூர் அருகே வழக்கை வாபஸ் வாங்காததால் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து
மதுரை மேலூர் அருகே வழக்கை வாபஸ் வாங்காததால் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நாவினிபட்டியைச் சேர்ந்தவர் திருவாசகம் (42). அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தர். 2 பேரும் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள். தொழில் போட்டி காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக வழக்கு மேலூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கை வாபஸ் பெறுமாறு திருவாசகத்தின் மனைவியிடம் பாலசுந்தர் மற்றும் சிலர் மிரட்டினர். […]
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நகர் பகுதியில் அடுத்தடுத்து 3 இடங்களில் கொள்ளை
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நகர் பகுதியில் அடுத்தடுத்து 3 இடங்களில் கொள்ளை தருமபுரி மாவட்டம், பென்னாகரம் கடைவீதி பகுதியில் தனியார் மருந்து கடை செயல்பட்டு வருகிறது. இவர் வழக்கம் போல் நேற்று மாலை கடையை சாத்திவிட்டு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்த போது பூட்டு உடைந்த நிலையில் சட்டர் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனைக் கண்ட கடை உரிமையாளர் பென்னாகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரனை செய்தார். கடையில் […]
iPhone போன்ற விலை உயர்ந்த கைப்பேசியை குறைந்த விலைக்கு தருவதாக சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் மோசடி கும்பல்கள் காவல்துறை எச்சரிக்கை
iPhone போன்ற விலை உயர்ந்த கைப்பேசியை குறைந்த விலைக்கு தருவதாக சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் மோசடி கும்பல்கள் காவல்துறை எச்சரிக்கை முன்பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த கோருகின்றனர். சில தினங்கள் கழித்து அந்தப் பொருளை பெற customs duty செலுத்தும்படி சொல்கின்றனர். பணத்தை பெற்ற பின் அலைபேசியை அணைத்து விடுகின்றனர். இத்தகைய மோசடி கும்பல்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி காவல் துறை கேட்டுக்கொள்கிறது.






