ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பட்டியல்
Related Articles
பெங்களூரு:வழக்கறிஞர்கள் தொழிலில் பெண்கள் நிலைமை குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்
பெங்களூரு:வழக்கறிஞர்கள் தொழிலில் பெண்கள் நிலைமை குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தேசிய சட்ட பல்கலையின் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: வழக்கறிஞர்கள் தொழிலில் பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் அதிக அளவில் பெண்கள் இந்தத் துறையில் ஈடுபட வேண்டும். பெண்களுக்கு அதிக வாய்ப்பு தரும் அதே நேரத்தில், பணியிடங்களில் பெண்களுக்கு தேவையான வசதிகளும் […]
மதுரை அவனியாபுரம் பகுதியில் இளம்பெண்-வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரை அவனியாபுரம் பகுதியில் இளம்பெண்-வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை அவனியாபுரம் வள்ளல் ஆனந்தபுரம் ஜே.ஜே. நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி மாலினி (வயது 24). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் குடும்பப் பிரச்சினையால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாலினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவனியாபுரம் போலீசில் மாலினியின் தந்தை கருப்பையா புகார் செய்தார். போலீசார் வழக்கு […]
மதுரை, ஜெய்ஹிந்துபுரத்தில், வாள் முனையில் பணம் பறித்த ரவுடிகளை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர்
மதுரை, ஜெய்ஹிந்துபுரத்தில், வாள் முனையில் பணம் பறித்த ரவுடிகளை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர் மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம், B6, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதி, MK புரத்தை சேர்ந்த ரவி மகன் கார்த்திகேயன் வயது 25/2020 இவர் கடந்த 13 ம் தேதி ஜெய்ஹிந்துபுரம் 2 வது தெரு, மாருதி மெட்டல் கடை அருகே சென்று கொண்டிருக்கும் போது அந்த பக்கமாக வந்த இரண்டு ரவுடிகள் கார்த்திகேயனிடம் தண்ணி அடிக்க, மற்றும் செலவுக்கு பணம் கேட்டுள்ளனர், அதற்கு […]