ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பட்டியல்
Related Articles
தென்காசி மாவட்ட புளியங்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கைப் பற்றி தவரான செய்திகளை பரப்பும் சமூக விரோதிகள்
தென்காசி மாவட்ட புளியங்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கைப் பற்றி தவரான செய்திகளை பரப்பும் சமூக விரோதிகள் புளியங்குடியில் மது பாட்டில் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட தங்கச்சாமி (வயது 26) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி சில சமூக விரோதிகள் சமூக வலைதளங்களில் தவரான செய்திகளை பகிர்ந்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் உடல்நல குறைவினால் இறந்த அவரது இறப்பு வருத்தத்திற்குறியது ஆனால் […]
போலீசில் புகார் கொடுத்தவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
போலீசில் புகார் கொடுத்தவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சிங்கம்புணரியில் தன் மீது போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தவர் வீட்டின் மீது 17 வயது சிறுவன் பெட்ரோல் குண்டு வீசினார் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மேல்மலை குடியிருப்பை சேர்ந்தவர் முனுசாமி மகன் முருகன் வயது 38 இவரது அலைபேசியை மதுரை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் இரவல் வாங்கி பேசிவிட்டு திரும்ப கொடுக்காமல் சென்று விட்டார் இதுகுறித்து முருகன் சிங்கம்புணரி போலீசில் கடந்த வாரம் […]
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டர் உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டர் உடல் உறுப்புகள் தானம் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் தீப்பாஞ்சி (வயது40). ஐடிஐ படித்து முடித்து விட்டு பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். கடந்த 15 ஆம் தேதி அன்று இவர் நல்லம்பள்ளியில், சேலம்-தருமபுரி சாலையில் ஒரு தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீபாஞ்சி சிகிச்சை பெற்று […]