ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பட்டியல்
Related Articles
பயணிகளிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபருக்கு தர்ம அடி
பயணிகளிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபருக்கு தர்ம அடி மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தாராபட்டியை சேர்ந்தவர் ரவி. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரை சேர்ந்தவர் கருப்பையா. இவர்கள் நாள்தோறும் மதுரைக்கு வேலைக்காக வந்து செல்கின்றனர்.அதன்படி இன்று காலை பெரியார் பஸ் நிலையம் வந்த 2 பேர் பஸ்சுக்காக காத்திருந்தனர். பஸ் வரும் வரை 2 பேரும் செல்போனை எடுத்து பார்த்துக் கொண்டி ருந்தனர்.அப்போது அவர்களை வடமாநில வாலிபர்கள் நோட்டமிட்டதாக தெரிகிறது. அதில் […]
தகராறில் வாலிபர் மீது டூவீலர் ஏற்றி தாக்குதல்
தகராறில் வாலிபர் மீது டூவீலர் ஏற்றி தாக்குதல் மதுரை விளாங்குடி சொக்கநாதபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் கீர்த்தி ராஜ் வயது (19) சில தினங்களுக்கு முன் கணபதி நகர் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கீர்த்தி ராஜ் மீது மோத வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணபதி நகரில் உள்ள தனது […]
போக்குவரத்து விதி முறைகளை கடைபிடிப்போருக்கு மரக்கன்று வழங்கி வாழத்திய காவல் துறையினர்
போக்குவரத்து விதி முறைகளை கடைபிடிப்போருக்கு மரக்கன்று வழங்கி வாழத்திய காவல் துறையினர் அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தலைகவசம் அணிந்து வருபவர்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்பு வழங்கி பாராட்டினர். மேலும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து காவலர்கள் தலைகவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர் காவல் துறையினரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.