15.11.19 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள த.சி.கா 14ம் அணியில் இன்று வெள்ளிக்கிழமை காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமினை பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் காவலர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வை நீக்கும் விதமாக பயிற்சி வகுப்புகளும், காவலர் பணியினை சிறப்பாக எப்படி செய்வது குறித்த பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.
Related Articles
கடலூர் துறைமுகத்தில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை:போலி வெடிகுண்டுகள்- துப்பாக்கிகள் பறிமுதல்
கடலூர் துறைமுகத்தில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை:போலி வெடிகுண்டுகள்- துப்பாக்கிகள் பறிமுதல் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகள் கடல்வழியாக மும்பையில் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவுவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் போலீசார் சாகர் கவாச் என்ற பேரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஆபரேஷன் சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு […]
மதுரை மாநகரில் குட்கா விற்பனை, ஒரே நாளிலில் 12 வழக்குகள் பதிவு
மதுரை மாநகரில் குட்கா விற்பனை, ஒரே நாளிலில் 12 வழக்குகள் பதிவு மதுரை மாநகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக பெட்டிக்கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் 12 இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக 206 பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 9 கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர ஆணையர் அலுவலகம் […]
சாலையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
சாலையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மதுரை ஆண்டாள்புரம் பழைய மில்காலனி பகுதியை சேர்ந்தவர் ஏசு ராஜா. இவரது மகன் ரோகன் (வயது20). இவர் நேற்று நண்பர் ராதாகிருஷ் ணனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறபட்டார். ஆண்டாள்புரம் பாலத்தில் சென்றபோது தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பஸ்சின் கீழ் பகுதியில் சிக்கிய ரோகன் மீது டயர் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ராதா […]






