15.11.19 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள த.சி.கா 14ம் அணியில் இன்று வெள்ளிக்கிழமை காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமினை பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் காவலர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வை நீக்கும் விதமாக பயிற்சி வகுப்புகளும், காவலர் பணியினை சிறப்பாக எப்படி செய்வது குறித்த பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.
Related Articles
ஒருவழிப் பாதையில் சென்ற காவல் உதவி ஆணையருக்கு அபராதம்: நெல்லை காவல் ஆணையர் அதிரடி
ஒருவழிப் பாதையில் சென்ற காவல் உதவி ஆணையருக்கு அபராதம்: நெல்லை காவல் ஆணையர் அதிரடி திருநெல்வேலியில் சாலை விதிகளை மீறி ஒரு வழிப்பாதையில் சென்ற காவல் உதவி ஆணையருக்கு அபராதம் விதித்து, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திருநெல்வேலி டவுன் காவல் உதவி ஆணையர் சுப்பையா, தனது அலுவலகத்தில் இருந்து திருநெல்வேலி சந்திப்புக்கு போலீஸ் வாகனத்தில் சென்றார். அப்போது நெல்லையப்பர் கோயிலில் இருந்து டவுன் ஆர்ச் வரையிலான ஒரு வழிச்சாலையில் அவரது வாகனம் […]
ஈரோட்டில் கைதான 4 பேரில் 2 பெண்களுக்கு கருமுட்டை, குழந்தை விற்பனையில் தொடர்பு போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் அகிலா என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், ‘தனக்கு விலைக்கு குழந்தை வேண்டும் என்றும், சட்ட ரீதியான பிரச்சினை வராமல் பார்த்து கொள்ளலாம் என்றும்’ கூறி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அகிலா இதுபற்றி ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடமும், கருங்கல்பாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து போலீசாரின் அறிவுரைப்படி போனில் பேசிய பெண்ணிடம் செவிலியர் அகிலா போன் செய்து, தன்னிடம் குழந்தை […]
வருமானமின்றி தவிக்கும் ஊர் காவல் படை, கண்டுகொள்ளுமா, அரசு?
வருமானமின்றி தவிக்கும் ஊர் காவல் படை, கண்டுகொள்ளுமா, அரசு? தமிழக காவல்துறைக்கு பேருதவியாக செயல்பட்டு வரும் ஊர் காவல் படை வீரர்கள் 16000 பேருக்கும் மேற்பட்டோர் ஊர் காவல் படை வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஏற்கனவே நாள் ஒன்றுக்கு ரூ.65/− வீதம் என இருந்ததை 2012 ம் ஆண்டில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் நாள் ஒன்றுக்கு ரூ.150/− என ஊதியத்தை உயர்த்தி மாதம் முழுவதும் 30 நாளும் வேலை கொடுத்ததால் மாதம் ஒன்றுக்கு […]