15.11.19 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள த.சி.கா 14ம் அணியில் இன்று வெள்ளிக்கிழமை காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமினை பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் காவலர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வை நீக்கும் விதமாக பயிற்சி வகுப்புகளும், காவலர் பணியினை சிறப்பாக எப்படி செய்வது குறித்த பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.
Related Articles
மதுரையில் வியாபாரியிடம் ரூ.1½ கோடி மோசடி
மதுரையில் வியாபாரியிடம் ரூ.1½ கோடி மோசடி மதுரை கே.கே.நகர் 80 அடி ரோட்டை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் முகமது சல்மான்(வயது21). இவர் இறக்குமதி பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைபாஸ் ரோட்டில் உள்ள பொன்மேனியை சேர்ந்த சையத்ரசின் என்பவர் முகமது சல்மானை சந்தித்தார்.அப்போது துருக்கி நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய முகமது சல்மான் பல்வேறு தவணைகளில் சையத்ரசின் […]
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வள்ளி செல்வம் (வயது 52). இவர்கள் இருவரும் கடந்த 16-ந்தேதி பாவூர்சத்திரம் கே.டி.சி. நகர் அருகே நெல்லை- தென்காசி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சாலையின் குறுக்கே முயல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் முருகன் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றபோது பின்னால் அமர்ந்திருந்த வள்ளிசெல்வம் நிலை […]
மதுரையில் பட்டப்பகலில் 150 பவுன் நகை, ரூபாய் 6 லட்சம் கொள்ளை, சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு C2, போலீசார் விசாரணை
மதுரையில் பட்டப்பகலில் 150 பவுன் நகை, ரூபாய் 6 லட்சம் கொள்ளை, சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு C2, போலீசார் விசாரணை மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம், C2, குற்றப்பிரிவு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மதுரை பைகரா இ.பி.காலனி 7 வது தெரு, பகுதியை சேர்ந்தவர் முருகன் வயது.44, இவருடைய மனைவி காளீஸ்வரி. முருகன் மதுரை வாடிப்பட்டி பகுதியில் உள்ள டிராக்டர் நிறுனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் முருகன் வேலைக்கு சென்று […]