Police Department News

19.09.2021 J9 துரைப்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் திரு.ரவி( சட்டம் ஒழுங்கு) அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை மூலம் இருசக்கர வாகன குற்றவாளியை சென்னை பெருங்குடியில் கைது செய்தனர்.

19.09.2021
J9 துரைப்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் திரு.ரவி( சட்டம் ஒழுங்கு) அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை மூலம் இருசக்கர வாகன குற்றவாளியை சென்னை பெருங்குடியில் கைது செய்தனர்.

J9 Thuraipakkam PS
Bike theft accused Secured by AC SPL Team

J9 Crno 711/21 us 379 IPC
P/L TN 23 CP 5159 Pulsar NS 200(Red)
P/R. TN 23 CP 5159 Pulsar NS 200(Red)
DO 3/9/21 @ Night
DR 19/9/21 @ 12.00 hrs
SOC
No.2 Sainath apartment
Maruthi Nagar Perungudi Chennai 96
Comp
Mubarak basha m/24
S/o Kadhar basha
SOC address
Accused
Sathish Kumar m/23
S/o Murugan
No.1 IIT Colony,2nd Street, Narayana puram
Pallikaranai, Chennai 100

Gist
வாதி தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார் அவர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிவிட்டதாக அளித்த புகாரின் பேரில் எதிரியை அவனது வீட்டில் வைத்து கைது செய்து இருசக்கர வாகன த்தை கைப்பற்றி நிலையம் அழைத்து வந்து மேற்கண்ட வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.