Police Department News

மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில், ரவுடிகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆட்டோ ஒட்டுநர்களுடன் ஆலோசனை கூட்டம் ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் ஏற்பாடு

மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில், ரவுடிகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆட்டோ ஒட்டுநர்களுடன் ஆலோசனை கூட்டம் ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் ஏற்பாடு

மதுரை மாநகரில் ரவுடிகள் நடமாட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் 100க்கும் மேல்பட்ட ரவுடிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஜெய்ஹிந்துபுரம் மெயின், நேதாஜி தெ௫, ராம்மையதெ௫ , ஜீவாநகர் முதல் தெ௫, ஜீவாநகர் 2 வது தெ௫ ,சுப்பிரமணியபுரம் மார்க்கெட் பகுதி, சோலைஅழகுபுரம், பகுதியில் உள்ள ஆட்டோஒட்டுநர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து கடந்த 27 ம் தேதி ஒரு ஆலோசனை கூட்டம், ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்கள் தலைமையில் காவல் நிலையத்தில் நடத்தினர். இதில் ஆய்வாளர், ஆ.கதிர்வேல், சார்பு ஆய்வாளர் சோமசுந்தரம், மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். இதில் ரவுடிகளின் நடமாட்டம் குறித்தும் மற்றும் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில்
சுமார் 50,க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டர்கள்.

Leave a Reply

Your email address will not be published.