Police Department News

மதுரை புது எல்லீஸ் நகரில் வசித்து வரும் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

;மதுரை புது எல்லீஸ் நகரில் வசித்து வரும் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

மதுரை புது எல்லீஸ் நகர, காந்திஜீ காலனி 3 வது சந்தில் வசித்து வருபவர் செல்வராஜ் என்பவரது மகன் குருமூர்த்தி வயது 19/2021, இவர் மதுரை மாநகரில் கொலை வழக்கில் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார் எனவே இவருடைய அத்தகைய சட்ட விரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த 31.10.2021 அன்று மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS அவர்கள் உத்தரவின் பேரில் 31.10.2021 அன்று குருமூர்த்தி என்ற குரு மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.