Police Department News

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள காவல் கட்டுபாட்டு அறைக்கு BRITISH STANDARDS INSTITUTION னால் வழங்கப்பட்ட ISO 27001: 2013 சர்வதேச சான்றிதழ்.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள காவல் கட்டுபாட்டு அறைக்கு BRITISH STANDARDS INSTITUTION னால் வழங்கப்பட்ட ISO 27001: 2013 சர்வதேச சான்றிதழ்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 03.11.2021 ம் தேதி தலைமை செயலகத்தில் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு British Stndars Institution னால் வழங்கப்பட்ட ISO 27001: 2013 சர்வதேச தரச்சான்றினை காவல் துறை தலைமை இயக்குநர் ! படைத் தலைவர் முனைவர் C. சைலேந்திரபாபு IPS., அவர்களிடம் வழங்கினார். உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சைபர் கிரைம்)காவல்துறை கூடுதல் இயக்குநர் ( தொழில் நுட்ப சேவை) காவல்துறை துணைத்தவைவர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.