Police Department News

சிறுவனுக்குபாலியல்தொல்லை:போக்சோவில்பெயிண்டர்கைது!!

சிறுவனுக்கு பாலியல்தொல்லை:போக்சோவில்பெயிண்டர்கைது!!


மதுரை :
மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம்பகுதியில்விளையாடிக்கொண்டிருந்ஆறாம்வகுப்புபடிக்கும்மாணவனை, அதெபகுதியில்குடியிருக்கும், அருண் குமார் 28/22மதிக்கத்தக்கூடிய(பெயிண்டர்)வர்ணம்பூசும்தொழிலாளிவிளையாடிக்கொண்டிருந்தசிறுவனுக்கு”ஆசைவார்த்தைகளைகூறி”தனதுஇல்லத்திற்குஅழைத்துசென்றுஉடல்ரீதியாகதொல்லைகள்கொடுத்ததாகசிறுவன்தன்தாயிடம்புகார்தெரிவித்துள்ளார்.
அதிர்ந்துபோனதன்தாய்உடனடியாகஜெய்ஹிந்திபுரம்காவல்நிலையத்தில்தகவல்கொடுத்துள்ளார்.
இதனையடுத்து B6 ஜெய்ஹிந்துபுரம் காவல்ஆய்வாளர் திரு. அ. கதிர்வேல் அவர்கள் உத்தரவு படி தனிப்படைஅமைத்துஉள்ளன! அதன்படிதனிப்படையும்மூலமாகஅந்தபகுதியில்அருண்குமார்28/2022
என்பவர்கைதுசெய்துகாவல்நிலையத்தில்விசாரித்துவருகின்றனர்.
அந்த சிறுவனைபோலீசார்நேரடியாகவிசாணைமேற்கொண்டபொழுது,
நான் அந்தப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தேன்.
எனதுஇல்லத்திற்குஅருகாமையில்தான்இவர்உள்ளார். என்னைஆசைவார்த்தைகளைகூறிஅவர்என்னைஇல்லத்திற்குள்அழைத்துச்சென்றுஉடல்ரீயானதொல்லைகள்கொடுத்தார்என்றுசிறுவன்கூறியுள்ளார்.
மருத்துவ பரிசோதனைகளும்இதுஉறுதிசெய்யப்பட்டதைதொடர்ந்து.
B6 ஜெய்ஹிந்துபுரம் காவல்துறையினர், அருண் குமாரைகைதுசெய்து, மேலும்விசாரணைமேற்கொண்டுவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.