Police Department News

மதுரைஅரசுமருத்துவமனையில்நோயாளிஇடம்ஸ்ட்ரெச்சரில்அழைத்துச்செல்லலஞ்சம்:ஒப்பந்தபணியாளர்நீக்கம்!

மதுரைஅரசுமருத்துவமனையில்நோயாளிஇடம்ஸ்ட்ரெச்சரில்அழைத்துச்செல்லலஞ்சம்:ஒப்பந்தபணியாளர்நீக்கம்!


மதுரை :
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 203வதுவார்டுசிகிச்சைபெற்றுக்கொள்வதற்காபெண்ஒருவரைதன்உறவினரோடுஒப்பந்தபணியாளர்ஸ்ட்ரெச்சரில்அழைத்துச்செகிறார்.பின்புஅழைத்துச்சென்றதற்குகையூட்டாகலஞ்சம்அவரிடம்௹பாய்50.00பெற்றுக்கொண்டுவிடைபெறுகிறார்.
அங்கேஒருமருத்துவர்சகஜமாககைபேசிபேசிக்கொண்டிருக்கும்போதேஇவர்கையூட்டுபெறக்கூடியசம்பவம்அரங்கேறியுள்ளது.
இதுபொதுமக்களிடையேமிகப்பெரியஅதிர்ச்சிஅலைகளைஏற்படுத்திஇருக்கிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குவரக்கூடியஅனைவரும்வசதிஇல்லாதஏழைஎளியர்மட்டுமேவருகிறஅவர்கள்மருத்துவமனையில்இணைந்தபிறகுஉணவிற்கேகஷ்டப்படுகிறபொழுதும்கூடஒப்பந்தபணியாளர்கள்அவரிடம்கையூட்டுபெறுவதுசமூக ஆர்வலர்கள்மிகப்பெரியமனவேதனையைஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக அரசு மருத்துவமனையில் முதல்வர் திரு. ரத்தின வேல்அவர்கள்தலையிட்டுஇதுபோன்றபகையூட்டுபெறும்ஆசாமிகளை, களைஎடுக்கவேண்டும். என்பதேஅணைவருடையஎண்ணமும்உள்ளது.
இதுசம்பந்தமாகஒப்பந்தபணியாளர்பணியில்இருந்து. நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.