Police Department News

ஒன்றிய அரசு ஊழியர், பத்திரிகையாளர், வழக்கறிஞர் எனக் கூறி ஏமாற்றி வந்த நபர் கைது…!

ஒன்றிய அரசு ஊழியர், பத்திரிகையாளர், வழக்கறிஞர் எனக் கூறி ஏமாற்றி வந்த நபர் கைது…!

ஒன்றிய அரசு ஊழியர், பத்திரிகையாளர், வழக்கறிஞர் எனக் கூறி ஏமாற்றி வந்த நபர் கைது.

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒன்றிய அரசு ஊழியர், பத்திரிகையாளர், வழக்கறிஞர் எனக் கூறி அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றி வந்த நபரை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்‌. அவரிடமிருந்து இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கார்களில் எல்லா வகையான ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.