Police Department News

காரியாபட்டி காவல்நிலையம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு.

காரியாபட்டி காவல்நிலையம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு.

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவு படியும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரப்படியும் காரியாபட்டி வட்ட ஆய்வாளர் அவர்கள் அறிவுரைப்படி யும் World day for prevention of child Abuse நாள் கொண்ட்டாடப்பட்டது. அதில்
மாணவர்களை காவல் நிலையம் ஆரம்பித்து அவர்களுக்கு காவல் நிலைய சுற்று புறம் மற்றும் காவல் நிலையம் பற்றிய ஒரு தெளிவும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு சட்டம், மற்றும் குழந்தை திருமணம் சட்டங்கள் பற்றி அறிவுரைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பின் மாணவ மாணவிகள் கேள்வி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் மாணவர்கள் காவல்துறை பற்றி பல்வேறு கேள்விகள் கேட்டு பலன் பெற்றுக் கொண்டனர் நிகழ்ச்சியில் காரியாபட்டி சபரி நேஷனல் உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.