Police Department News

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை

உலக பிரசித்தி பெற்ற மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் அருகே சுமார்,
ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் நிரந்தரமாக தீயணைப்பு நிலையம் அமைக்க, 05/12/2022 அன்று மிகச்சிறப்பாக பூமிபூஜை
நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை மதுரை மாவட்ட அலுவலர், திரு. வினோத் அவர்கள், மதுரை மாவட்ட உதவி அலுவலர் திரு பாண்டி அவர்கள் மற்றும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர், திரு. A. சேகர் அவர்கள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகளும் தீயணைப்பு வீரார்கள் மற்றும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய அதிகாரிகளும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் அதிகாரிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.