Police Department News

பாப்பாரப்பட்டி அருகே இருசக்கரம் வாகனம் மீது பேருந்து மோதி வாலிபர் உயிரிழப்பு

பாப்பாரப்பட்டி அருகே இருசக்கரம் வாகனம் மீது பேருந்து மோதி வாலிபர் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த வர் திருப்பதி. இவரின் மகன் பூந்தமிழ் (17). இவர் பாப்பாரப்பட்டி உள்ள தனியார் கல்லூரியில் நீட் தர்வு பயிற்சி வகுப்புக்கா இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது பாப்பாரப்பட்டியில் இருந்து தர்மபுரி ரோடு சுண்ணாம்பு சூளை அருகே சென்றபோது அவ்வழியாக எதிரே வந்த முதியவர் மீது மோதாமல் இருக்க டூவீலரை பூந்தமிழ் திருப்பியுள்ளான். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து அவரின் டூவீலர் மீது மோதியது
இதில் படுகாயம் டைந்த பூந்தமிழ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாப்பாரப்பட்டி காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.