Police Department News

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய. காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள்

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய. காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள்

ஈரோடு மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய குற்றத்தடுப்பு துப்பு துலங்குதல் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தல் பதுக்கல் விற்பனைக்கெதிரான நடவடிக்கைகள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்தல் கண்காணித்தல் நீதி மன்ற நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நீதி துறையுடன் இணைந்து செயல்படுதல் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி இடைத் தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த மற்றும் இதர சட்ட ஒழுங்கு நிலைநாட்டும் நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை ஊக்கப்படுத்தவும் மற்றவர்களின் செயல் திறனை மேம்படுத்தும் விதமாக 23/03/23 தேதி ஈரோடு மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.சசிமோகன் IPS அவர்கள் மேற்படி காவல்துறை நடவடிக்கைகளில் சிறப்பாக பணிபுரிந்த 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 4 துணை காவல் கண்காணிப்பாளர்கள் 159 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள்களுக்கு நற்பணி சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள் வழங்கியும் அனைவரும் மேலும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்து தெரிவித்து ஊக்கிவித்தார் என்பதை ஈரோடு காவல்துறை சார்பாக தெரிவித்து கொள்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published.