Police Department News

பாலியல் வழக்கு பதிவில் புதிய நெறிமுறை வெளியீடு

பாலியல் வழக்கு பதிவில் புதிய நெறிமுறை வெளியீடு

பாலியல் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான தகவல்களை வெளியிடக் கூடாது என நீதிபதி அனூப் ஜெயராம் பாம்பானி கடந்த ஏப்ரலில் உத்தரவு பிறப்பித்தார்

இதை தொடர்ந்து பாலியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக புது டில்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் அவர்களின் பெற்றோர்களின் பெயர் விலாசம் சமூக வலைதள விபரங்கள் புகைப்படம் உள்ளிட்டவை ரகசியம் காக்கப்பட வேண்டும்
வழக்கு தொடர்பான ஆவணங்களில் இந்த தகவல்கள் இடம் பெறக்கூடாது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.