Police Department News

பயங்கரவாதிகள் பெயரில் பீதி போலீஸ் எச்சரிக்கை

பயங்கரவாதிகள் பெயரில் பீதி போலீஸ் எச்சரிக்கை

தமிழகத்தில் மர்ம நபர்கள் சமூக வலைதளங்கள் உள்ளிட்டவைகளில் வதந்தி ஒன்றை பரப்பி வருகின்றனர்.

யாராவது உங்கள் வீட்டடிற்கு வந்து மருத்துவ கல்லூரியிலிருந்து வருகிறோம் உங்கள் இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை இலவசமாக பரிசோதனை செய்கிறோம் என கூறுகின்றனரா? அவர்களை உடனடியாக விரட்டுங்கள் அல்லது போசாரிடம் பிடித்து கொடுங்கள்
அந்த நபர்கள் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் இலவச பரிசோதனை என்ற பெயரில் எச்.ஐ.வி வைரசை பரப்புகின்றனர் என அவர்கள் பீதியை கிளப்பி வருகின்றனர்

போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் இந்த தகவல் தவறாது இது போன்ற சம்பவம் ஏதும் நடக்கவில்லை இது போன்ற தகவல்களை பொதுமக்கள் பரப்பவேண்டாம் அவ்வாறு பரப்பும் மர்ம நபர்களை தேடி வருகிறோம் என்றனர்

Leave a Reply

Your email address will not be published.