Police Department News

பணி நிறைவு பாராட்டு விழா!

பணி நிறைவு பாராட்டு விழா!

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று 31.03.2024-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர் திரு.தமிழ்செல்வம், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.மரியதாஸ், திரு.காளீஸ்வரன் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.