Police Department News

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.03.2024), பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024 முன்னிட்டு, இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் (பொது) திரு.பண்டாரி யாதவ்,இ.ஆ.ப., அவர்கள், தேர்தல் பார்வையாளர் (காவல்துறை) திரு.சத்ய வீர் கட்டாரா,இ.கா.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,இ.கா.ப., அவர்கள் ஆகியோர் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.