Police Department News

இராணி பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ரோந்து மேற்கொண்டார்..

இராணி பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ரோந்து மேற்கொண்டார்..

22.06.2025 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு அரக்கோணம் ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் ரோந்து பணியினை மேற்கொண்டார்

Leave a Reply

Your email address will not be published.