Police Department News

மதுரையில் முதியவரை தாக்கியவர் கைது

மதுரையில் முதியவரை தாக்கியவர் கைது

மதுரை காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் உதயகுமார் வயது (44 )இவரும் மேல பொன்னகரம் ஆறாவது தெருவை சேர்ந்த சங்கரநாராயணன் வயது (39 )என்பவரும் சில தினங்களுக்கு முன் பாண்டியன் நகரில் மதுபோதையில் தகராறு செய்த போது அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி வயது (64) இருவரையும் தட்டிக் கேட்டுள்ளார்.அந்த ஆத்திரத்தில் நேற்று முன்தினம் உதயகுமார் மற்றும் சங்கரநாராயணன் ஆகியோர் இணைந்து பாண்டியை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பியுள்ளனர். இது குறித்து பாண்டி அளித்த புகாரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிந்து உதயகுமார் மற்றும் சங்கரநாராயணனை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.