Police Recruitment

திருச்சியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு

திருச்சியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு

10.04.2024-ம் தேதி, 2024-ம் ஆண்டு மக்களவைக்கான பொதுத் தேர்தலை முன்னிட்டு, சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்தவும், பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்க்கவும், திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.