Police Recruitment

தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

2024 ஏப்ரல் 14 அன்று காலை 08.00 மணிக்கு நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. காவல்துறை தலைமை இயக்குநர் / இயக்குநர் – தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை திரு.அபாஷ் குமார் இ.கா.ப, தீவிபத்து மற்றும் மீட்புப் பணிகளில் வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் திருமதி.மீனாட்சி விஐயகுமார் இணை இயக்குநர் வடமண்டலம், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.